Priyamani: பவ்யமா நடிச்ச முத்தழகா இது? பிரியாமணியை ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: 39 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரியா மணியைப் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத்தொடர்ந்து இது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார். பருத்தி வீரன்: நடிகை பிரியா மணி அடுத்தடுத்த படங்களில்

‛செவ்வாய்கிழமை'யில் அதிர்ச்சி அளிப்பார் பாயல் ராஜ்புத்: இயக்குனர் சொல்கிறார்

விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ்.100' என்ற தெலுங்கு படத்தை இயக்கிய அஜய் பூபதி தற்போது இயக்கி வரும் படம் 'செவ்வாய்கிழமை'. இந்த படம் திரில்லர் படமாக உருவாகிறது. முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இப்படத்தில் பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் பி.லோக்நாத் இசை அமைத்துள்ளார், தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் … Read more

S.J.Suryah – ரஜினி சும்மாவே இருப்பார்.. கடைசியில் ஒட்டுமொத்தமாக அள்ளிடுவார்.. புல்லரித்துப்போன எஸ்.ஜே.சூர்யா

சென்னை: S.J.Suryah On Rajini (ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா) ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கான ரஜினியின் காத்திருப்பை ஜெயிலர் படம் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் தான் ஒரு வசூல்

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் வசந்த் ரவி

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது. இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் … Read more

Leo Audio Launch: லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக AR ரஹ்மான் காரணமா..? இது என்ன புது உருட்டு..?

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ இசை வெளியீட்டு விழா இந்த வாரம் நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில், திடீரென கேன்சல் ஆனது. இதற்கான காரணம் பற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியும் இதற்கு காரணம் என

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் – பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலம் கடந்த வருடம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர். அக்குழந்தைகளுக்கு உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக் எனப் பெயரிட்டு செல்லமாக உயிர், உலக் என அழைத்து வருகின்றனர். அக்குழந்தைகள் இன்று தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன. விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அவர்களது குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் முகம் கொண்ட, என் உயிர் என் குணம் கொண்ட … Read more

Leo Audio Launch: “விஜய்க்காக திரண்ட 60,000 பேர்..” இதுதான் லியோ ஆடியோ லான்ச் சேன்சலாக காரணமா..?

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே இந்த வாரம் 30ம் தேதி நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா திடீரென கேன்சல் ஆனது. இதற்கான காரணங்கள் என்னவென்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. லியோ ஆடியோ லான்ச்

நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கும் கயல் சீரியல் நடிகை

டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். லோக்கல் தொலைக்காட்சியில் வீஜேவாக பணிபுரிந்து வந்த அவருக்கு கயல் தொடர் நல்லதொரு ஊடக வெளிச்சத்தை பெற்று தந்துள்ளது. தற்போது ஐஸ்வர்யாவுக்கென சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், அவருக்கு தற்போது சினிமா வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. ஐஸ்வர்யா தற்போது 'மண்ணாங்கட்டி' என்ற படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் … Read more

Cool Suresh: “அவரெல்லாம் அட்வைஸ் பண்றார்… Youtubers ஹெல்ப் பண்ணுங்க” கண்ணீர் விட்ட கூல் சுரேஷ்!

சென்னை: சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் நடந்துகொண்டது சர்ச்சையானது. அதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் கழுத்தில் திடீரென மாலை போட்டது வைரலானது. இதனால் கூல் சுரேஷ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அவர் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது யூடியூபர்ஸிடம் பண உதவி கேட்டு

ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம்

அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திரையுலக கலைஞர்களுக்கு மிகப் பெரிய கனவு ஆஸ்கர். உலகளவில் சினிமாவில் உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் 2024ல் நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மயைாளத்தில் வெளியான 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது. கேரளாவில் பெய்த பெரும் … Read more