தேகம் மறைந்தாலும் இசையால் வாழும் ‛பாடும் நிலா' பாலு எனும் எஸ்பிபி

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா பாலு என அழைக்கப்படும் எஸ்பிபி எனும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ல் ஜுன் 4ல் பிறந்தார். 1968ல் மறைந்த ஓவியர் பரணி மூலம் இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை சந்தித்து சில பாடல்களை பாடி காட்டினார். தமிழை நன்றாக கற்றுக் கொள் என்ற எம்எஸ்வியின் அறிவுரைப்படி, தமிழை நன்றாக கற்று, எம்எஸ்விஸ்வநாதன் … Read more

காதலில் விழுந்தாரா பூஜா ஹெக்டே…விரைவில் டும் டும் டும்..மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். வாய்ப்பு இல்லை: விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும்

மலையாள இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்

1975ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.ஜி.ஜார்ஜ். இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய 'ஊழ்க்கடல்'(1979), 'மேளா'(1980), 'யவனிகா'(1982), 'லேகாயுடே மரணம் ஒரு ப்ளாஷ்பேக்'(1983) உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கினார். 9 கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளர். மலையாள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினார். மலையாள இயக்குனர்களில் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்பட்டு வந்தார். 77 வயதாகும் ஜார்ஜ் பல வருடங்களுக்கு … Read more

Baakiyalakshmi: மீண்டும் பாக்கியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.. பறிபோகிறதா கேன்டீன் கான்டிராக்ட்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா இடையில் நடந்துவரும் பனிப்போர் மற்றும் அதையொட்டிய காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது, கோபியின் திருட்டுத்தனத்தை அறிந்த பாக்கியா, அவரது வீட்டிற்கே சென்று தன்னுடைய வீட்டின் சாவியை

இமயமலை பாபாஜி குகையில் தியானம் செய்த ஆத்மிகா

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆத்மிகா. சமீபகாலமாக ஆன்மிகத்திலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஆத்மிகா, சமீபத்தில் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு … Read more

Sivakarthikeyan: இரண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்… விடாமல் துரத்தும் AR முருகதாஸ்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். எஸ்கே 21 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க,

அம்மாவுக்கு புற்றுநோய் : மேடையில் கண்கலங்கிய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகைகள் பட்டியலில் பிரியா பவானி சங்கர் தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டார். சீரான இடைவெளிகளில் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக கைவசம் ஆறு படங்களை தன்னிடம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரியா பவானி சங்கர். இந்த நிகழ்ச்சியில் அவர் வெறுமனே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு … Read more

மகள் உயிருக்காக உதவி கேட்ட தாய்.. ஓடி வந்து ரூ.1 லட்சம் கொடுத்த பாலா.. இந்த மனசுதான் சார் கடவுள்!

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, மகளுக்காக உதவி கேட்ட தாய்க்கு ஓடி போய் உதவி செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துல்கர் சல்மானின் ‛லக்கி பாஸ்கர்'

தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த நிலையில் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி அடுத்து துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்குகிறார். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் வாத்தி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். … Read more

Keerthy suresh: ப்பா.. இது உடம்பா? இல்ல வெண்ணையா? கீர்த்தி சுரேஷை ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ட்ரா மாடர்ன் உடையில் ரசிகர்களை உச்சுகொட்டவைக்கும் அழகில் இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாகிய அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன்