விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்: வழிகாட்டியாய் வெளியான ‘பிரஹ்லாத்’ குறும்படம்!!

விடாமுயற்சியும் , கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்திய பிரல்ஹாத்தின் குறும்படம் – ஃபினோலெக்ஸ் தயாரித்த குறும்படம் இணையத்தில் வைரல்!! பிரல்ஹாத் குறும்படமானது பிரல்ஹாத் 14 வயதிலேயே, எப்படி வாழ்க்கை பயணத்தை மாற்றி தனக்கென வளத்தை உருவாக்கி கொண்டார் என்பதை விரிவாக விவரிக்கிறது. அச்சிறுவன்  கருணையுடனும், பக்தியுடனும், குறிக்கோளுடனும் பணிபுரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற தொழிலதிபர்  மறைந்த ஸ்ரீ பிரல்ஹாத் பி. சாப்ரியா ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான நிறுவனர் . இவர் … Read more

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இன்னொரு துயர சம்பவம்: ராணியாருக்கு நெருக்கமானவர் மரணம்

முடிசூட்டு விழாவில் ராணியாரின் 21 அடி நீளமான உடையை சுமந்து செல்லும் பணி அந்த சிறப்பு உடையை சுமந்து செல்ல கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவரும், ராணியாரின் முடிசூட்டு விழாவில் உதவியவருமான பெண்மணி மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மறைந்த ராணியாரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் லேடி மேரி ரஸ்ஸல் அவரது குடியிருப்பிலேயே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. @getty 88 வயதான லேடி மேரி … Read more

புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாக பள்ளியை மூட பாஜகவினர் நிர்பந்தம்… வெளியே போ என பெற்றோர்கள் முழக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளியை மூட வற்புறுத்திய பாஜகவினரை சூழ்ந்து கொண்டு வெளியே போ, வெளியே போ என பெற்றோர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மதம் பற்றி தவறாக பேசப்பட்டு விட்டதாக கூறி புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில்  வழக்கம் போல் அன்றாட பணிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த பாஜகவினர் சிலர் பள்ளியை விடுமுறை அறிவித்து மூடுமாறு வற்புறுத்தியுள்ளார். … Read more

நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம் தனது … Read more

வெற்றிக் கோப்பையை தினேஷ் கார்த்திக்கிடம் கொடுத்த ரோகித்! கெத்தாக தூக்கி காட்டி கொண்டாடிய வீடியோ

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா. வெற்றிக்கோப்பையுடன் தினேஷ் கார்த்திக் உற்சாக கொண்டாட்டம். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதையடுத்து வெற்றி கோப்பையை உயர்த்தி காட்டி தினேஷ் கார்த்தி சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் தலா ஒரு வெற்றியை பெற்றன. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் … Read more

20000 புத்தகம் படித்த அண்ணாமலை தன் கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும் – ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேச்சு!

பாஜக-வினர் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசியுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சந்துரு “20000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். “ஏனென்றால் புத்தகங்களை படித்தால் பாசிச கொள்கையை போக்கலாம்” என்று அவர் பேசினார். … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்..!

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆரியதான் முகமது இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1952-ம் ஆண்டு கேரள அரசியலில் கால்பதித்த ஆரியதான் முகமது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். தொடர்ந்து, கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தார். கேரளாவின் 10-வது சட்டசபையின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தார். 1998 முதல் 2001-ம் ஆண்டு வரை கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் … Read more

டூ-வீலர் வாங்கப் போறீங்களா..?: இதோ புதிய விலைப்பட்டியல்..!

நாட்டின் பணவீக்கம், உதிரிப் பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் கடந்த 22-ம் தேதி முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை 1000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்தியாவில், ஹீரோ மோட்டோகார்ப்-ன் தற்போதைய தயாரிப்பு போர்ட் ஃபோலியோ ரூ.55,450 முதல் ரூ.1,36,378 வரையிலான பதினான்கு மோட்டார் சைக்கிள்களையும் (எக்ஸ்-ஷோரூம்) ரூ.66,250 முதல் ரூ.77,078 வரையிலான நான்கு ஸ்கூட்டர்களையும் உள்ளடக்கியது (எக்ஸ்-ஷோரூம்). இதில் விலையைத் தவிர … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி, பீரோவில் இருந்து 60,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்.!

சென்னையில், சி.எம்.டி.ஏ அதிகாரி வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி, சோதனை நடத்துவது போல் நாடகாமாடி பீரோவில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ராஜனுக்கு, வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என கூறி அவரை அலுவலகம் வர வைத்து பின்னர் அவருடனே ராஜனின் வீட்டிற்கு சென்ற … Read more

நட்டாவை மாட்டிவிட்ட அண்ணாமலை! தேசிய தலைவராக போடப்பட்ட திட்டமா!

எய்ம்ஸ் தொடர்பாக அண்ணாமலையிடம் கேளுங்க என்று கை காட்டிய நட்டா! இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரை வந்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பல்துறை நிபுணர்கள் மத்தியில் பேசிய போது மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் விரைவில் மோடி திறந்து வைத்தார் எனவும் பேசினார். இதனை பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இந்த தகவல் பகிரப்பட்டதுபகிரப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் எம்பி மாணிக்க தாகூர் … Read more