ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும்  ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை … Read more

சவுமியா அன்புமணிக்கு ரூ 48 கோடி சொத்து- 2019-ல் ரூ23 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்த கணவர் அன்புமணி!

தருமபுரி: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் (தர்மபுரி) போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தமக்கு ரூ 48 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தருமபுரி பாமக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் அரசாங்கம். பின்னர் அவர் மாற்றப்பட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான Source Link

`ஜி.கே.வாசன், கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்' – த.மா.கா-விலிருந்து விலகியவர் சாடல்

பா.ஜ.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துவந்த கதிர்வேல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து வடக்கு மாவட்ட தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். த.மா.கா-விலிருந்து விலகிய … Read more

லோக்சபா தேர்தல் 2024: பங்குனி உத்திரம் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல்…!

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ( மார்ச் 25ந்தேதி) பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் 405 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது.  இதையொட்டி,  தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.   வேட்புமனுத்தாக்கல்  நாளை (மார்ச்  27-ந் தேதி)  கடைசி நாளாகும்.  அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு … Read more

“தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெறாவிட்டால்… பதவியை ராஜினாமா செய்கிறேன்" – அமைச்சர் மூர்த்தி சபதம்

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. பி.மூர்த்தி இக்கூட்டதில் தலைமை வகித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  பேசும்போது, “தேனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழகத் தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். கட்சியினர் உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், சிலர் துரோகம் செய்து வருகின்றனர். … Read more

தூத்துக்குடி மீனவர் வீட்டில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: அதிகாலை நடைபயணத்தின்போது கனிமொழிக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை அதிகாலை நடைபயணத்தின்போது தூத்துக்குடி வேட்பாளர்  கனிமொழிக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீனவர் வீட்டில் தேநீர் அருந்தியதுடன் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார … Read more

நீலகிரி: வழிச்செலவு பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை; கலங்கிய பஞ்சாபி குடும்பம்! – என்ன நடந்தது?

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்களை அரசியல் கட்சிகள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த … Read more

தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பாெதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில், இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்குகிறது. இந்த தேர்வை 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து வந்த 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், இன்றுமுதல்   10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு  ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும்  12,616 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், … Read more

கௌபாய் கெட்-அப்பில் சுயேட்சை; பாஜக வேட்பாளராக ஜான் பாண்டியன் – தென்காசி அப்டேட்!

ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தென்காசி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர். இருகட்சித் தலைவர்கள் நேரடி போட்டியால் எதிர்பார்ப்பு கூடியிருக்கும் தென்காசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், … Read more

மற்றுமொரு ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டி

ராமநாதபுரம் வேறு ஒரு ஓ பன்னீர் செல்வமும் ராமநாதபுரத்தில் இருந்து போட்டியிட உள்ளார்.  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தி ல் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மேலும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் … Read more