21 பேரை பலி வாங்கிய தென்கொரிய வெப்ப அலை
சியோல் தென்கொரிய வெப்ப அலையால் 21 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது தென் கொரியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இங்கு அடிக்கும் வெப்ப அலையால் கிட்டத்தட்ட 2,300 பேர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் வெப்பம் கொளுத்தும் நிலையில், மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் நேற்று இறந்துள்ளார். கடந்த மே 20 முதல் ஆகஸ்ட் 11க்கு இடையில் வெப்பம் தொடர்பான … Read more