விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதரவு

விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இங்கு மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்  இதில். திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2022 ஜூலை 12-ம் தேதி கள்ளக்குறிச்சி … Read more

சத்தீஸ்கரில் நக்சல் IED வெடிகுண்டு தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த, ஐ.இ.டி வகை வெடிகுண்டு வெடித்து 2 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். அப்பகுதியில், வழக்கம்போல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் Source Link

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்… அடுத்து நடந்த கொடூரம்

அமராவதி, ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஈப்புருபாலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்டர்ஷிப் படித்து முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுவரை ஒட்டிய முட்புதரில் இளம்பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். உடல் முழுவதும் பலத்த காயம் இருந்தது. இதை … Read more

தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக்கிய மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசு என அறிவித்துள்ளார். மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்து வரும் நிலையில் அவருக்கு பிறகு யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் கடந்த தேர்தல் கூட்டங்கள் அவரது தேர்தல் பிரச்சாரம் தவறாக இருந்ததாக கட்சியினர் எழுப்பிய புகாரை தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாயாவதி … Read more

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் திடீர் மாயம்! தேடும் பணி தீவிரம்! பரபர!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் 7 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய Source Link

டேட்டிங்-ஆப் பழக்கம்; தனியாக இருக்கும்போது வீட்டுக்கு வா… அழைத்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்

புதுடெல்லி, டெல்லியில் மோகன் கார்டன் பகுதியை சேர்ந்த இருவர் டேட்டிங்-ஆப் (டேட்டிங் செயலி) வழியே பெண்களை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பின்னர் பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கடந்த மே 31-ந்தேதி 28 வயது இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், 2 நாட்களுக்கு முன் ஜதின் (விஜய் குமார் கமல்) என்ற பெயரில் நபர் ஒருவர் டேட்டிங்-ஆப் வழியே அந்த பெண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதன்பின்பு, பல முறை … Read more

T20 WC Semi Finals : `ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறுமா?' – எந்தெந்த அணிக்கு வாய்ப்பு?

நடப்பு டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர் 8 சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்னும் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறப்போகின்றன என்பது தெரியாமல் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் அரையிறுதியை எட்டாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் அடுத்து வரும் 4 போட்டிகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. எந்தெந்த அணிகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே. India இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், … Read more

தாமதமாக பணிக்கு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு

டெல்லி இனி மத்திய அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்தால் அது அரைநாள் விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கல் மனதில்படித்து முடித்ததும் ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ண ஓட்டம் உள்ளது. இதற்குக் காரணம் ஓய்வூதியம், விடுமுறை, அரசு சலுகை என பல உண்டு. ஆனால் அரசு வேலை என்பது உயர்வாக பார்க்கப்பட்டாலும், அரசு ஊழியர்கள் உயர்வாக பார்க்கப்படுவதில்லை. சில அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு காரணமாக அரசு ஊழியர்கள் … Read more

48 சதவிகித மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதவில்லை – தேசிய தேர்வு முகமை

டெல்லி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக … Read more

Aliens: `ஏலியன் பூமியில் மனுஷங்களைப் போல மறைஞ்சு வாழலாம்'… ஆய்வு சொல்லும் ஆச்சர்ய தகவல்!

பிரபஞ்சம் என்ற பெருவெளியில் பூமி ஒரு புள்ளி. பூமியில் மனிதர்கள் வாழ்வது போல வேற்று கிரகத்தில் ஏலியன்கள் வாழலாம் என்று கூறப்படுகிறது. அதோடு மனிதர்களில் சிலர் விண்கலங்களைப் பார்த்ததாகவும், விநோதமான உயிரினங்களை கண்டதாகவும் கூறுவதுண்டு. ஏலியன்கள், ஸ்பேஸ்ஷிப், டைம்டிராவல் குறித்த சுவாரஸ்யமான படங்களும் ஹாலிவுட்டில் அவ்வப்போது வெளியாவதுண்டு. ஏலியன்கள் உண்மையில் இருக்கின்றனவா, இல்லையா என்பது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதும் உறுதியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.  ஆனால், சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் குறித்த ஆய்வு … Read more