உங்க உதடு ரொம்ப கருமையா இருக்கா? கவலை விடுங்க.. இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு சிவப்பு நிற உதடுகள் அமைவதில்லை. காரணம் அதிகப்படியான காஃபைன் மற்றும் புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. உதடுகளில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போதல், வறண்ட உதடு போன்றவை கருமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதைத் தவிர சில உடல்நல பாதிப்புகளும் கருமை நிற உதடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்த்து உதடுகளை இயற்கை … Read more

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி, ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் … Read more

சென்னை பல்லாவரத்தில் 40 போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞர் கைது

சென்னை பல்லாவரத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வசந்த் என்பவரிடம் இருந்து, 40 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மருமகளின் பேராசை, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் மகன்; வரவைப்பது எப்படி? #PennDiary104

நான் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் கணவர் என் மகனுக்கு 12 வயதிருக்கும்போதே இறந்துவிட்டார். நான் அருகில் இருந்த ஒரு கார்மென்ட் தொழிற்சாலையில் வேலைபார்த்து என் பிள்ளையை வளர்த்தேன். அவன் நன்றாகப் படித்ததால் மெரிட்டில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது. கடனை வாங்கி அவனை படிக்கவைத்தேன். படிப்பை முடித்ததும் அவனுக்கு வேலை கிடைத்தது. Boy ஏழ்மையைப் பயன்படுத்தி ஏமாற்றி கல்யாணம்; குடிகார கணவரை சகிக்கத்தான் வேண்டுமா? #PennDiary103 அவன் படிப்புக்காக நான் வாங்கியிருந்த கடனை விரைவாக … Read more

உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை…சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து வீடியோ வெளியிட்ட சிறுவன்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் கட்டிட இடிபாடுகளில் இருந்து சிறுவன் ஒருவன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இடிபாடுகளில் சிக்கி பலியான உயிர்கள் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளையும் திங்கட்கிழமை 7.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் 24,596 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மட்டும் மொத்தம் 3,553 உயிரிழந்து இருப்பதாகவும், அதில் 2,166 பேர் போராளிகளில் கட்டுப்பாட்டில் இருக்கும்  பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. Getty image அத்துடன் … Read more

106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: நெல்மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து,  , … Read more

ஓசூரில் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: ஓசூரில் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவலப்பள்ளி சாலை பாரதியார் நகரில் தனியார் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட ஆயில் பேரல்களில் தீ பிடித்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பெயிண்ட் ஆலையில் பேரல்களில் பிடித்த தீயை அணைத்தனர்.

"மாட்டின் அனுமதி வாங்காததால்…!'' – விலங்குகள் நலவாரியத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிந்து, வெள்ளிக்கிழமைதான் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போதுதான் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எங்களைவிட பலமான கட்சி தி.மு.க என்பதால், அவர்கள் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். கார்த்தி சிதம்பரம் என் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் … Read more

ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்திம் அருகே  ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் மூன்று மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல், ஆம்புலன்சை முந்திக் கொண்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல கிலோ மீட்டர் வரை ஆம்புலன்ஸ்-க்கு வழி விடமால் கார் சென்றுள்ளதை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த காருக்கு அபாரதம் விதித்தனர். … Read more