காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.
சென்னை: காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல் பணியில் தொழில்சார்ந்த உயர்தரத்தை பராமரிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.