பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அனைத்து நியாய விலைக்கடைகளும் வரும் 2  ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.  

கர்நாடகா துறவி மீதான பாலியல் வழக்கு: தடயம் இல்லை என்கிறது மருத்துவ அறிக்கை| Medical report says no trace of sex case against Karnataka monk

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சித்ரதுர்கா,கர்நாடகாவின் முருகா மடத்தைச் சேர்ந்த துறவி மீதான பாலியல் பலாத்கார வழக்கில், புகார் அளித்த சிறுமியர் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயம் இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருகா மடம் என்ற ஆசிரமத்தை, துறவி சிவமூர்த்தி ஷரணரு என்பவர் நிர்வகித்து வருகிறார். இவரது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சிறுமியர், துறவி மீது பாலியல் புகார் தெரிவித்தனர். மூன்றாண்டுகளாக தங்களை பாலியல் … Read more

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலம் பாதிப்பு மற்றும் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வரும்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கிய சோனியா காந்தி  அதற்கான தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.அவதிப்பட்டு வருகிறாகாரணமாக, , தற்போது அமைதியான முறையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், ராகுலின் யாத்திரையிலும் அவ்வப்போது பங்கேற்று உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த … Read more

எங்கு கஞ்சா விற்பனை நடந்தாலும் அப்பகுதியில் உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: எங்கு கஞ்சா விற்பனை நடந்தாலும் அப்பகுதியில் உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் எனவும் அன்புமணி கூறினார்.

பிரசார் பாரதியை தரம் உயர்த்த ரூ. 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு| Upgrading Prasar Bharati Rs. 25 thousand crore fund allocation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கீழ் உள்ள துறைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ. 25 ஆயிரம் கோடி நிதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அணுராக் தாக்குர் கூறியது, மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான, ‘பிரசார் பாரதி … Read more

“பாலின மாற்று அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் சரிசெய்யப்படணும்” – அனுபவம் பகிரும் கிரேஸ் பானு

இந்திய சமூகத்தில் ஆண் – பெண் என்ற இரு பாலினத்தவர்களில் சமூக அங்கீகாரத்தில் ஆண்களின் கையே ஓங்கியிருக்கிறது. பெண்களின் உரிமைகள் பல இன்றுவரை பெரும்பாலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கியிருக்கிறது. அவர்களும் இயற்கையின் அங்கம் என்பதை சமூகம் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆண் திருநங்கையான பின், அவரால் ஆண் உடலிலேயே தொடர முடியாது. அதேபோல் ஒரு பெண் திருநம்பியான பின்னர், தன் உடலையும் அவர் ஆணாக மாற்ற விரும்புவார். இப்படி, மனதால், … Read more

அஜித்தின் ‘துணிவு’ ஜனவரி 11 வெளியாகிறது…

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள ‘துணிவு’ ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 12 ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் துணிவு படத்தின் … Read more

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: “நல்ல மனநிலையில் இருக்கிறேன் அதைப்பற்றிக் கேட்காதீர்கள்!" – மம்தா

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மோடியின் தாயார் இறந்த காரணத்தால், கடைசி நேரத்தில் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவும் கலந்துகொண்டார். மே.வ – வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி மூலம் மோடி தொடங்கிவைத்தார் இந்த நிலையில் மோடி தொடங்கி வைத்த இந்த … Read more