ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 100 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு
வியட்நாமில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். வியட்நாமின் தெற்கு மாநிலமான டோங் தாப் என் இடத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை, 10 வயது சிறுவன் அங்குள்ள 115 அடி (30 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நவீன இயந்திரங்கள் மூலம் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். WPA … Read more