18 ஆண்டுகளுக்கு பின் ஐபிஓ.. டாடா குழுமம் எடுத்த முடிவு!.
18 ஆண்டுகளுக்கு பிறகு டாடா குழுமம் முதல் முறையாக ஐபிஓ வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஐபிஓ வெளியிட்டது. அதன்பிறகு தற்போது டாடா மோட்டார்ஸ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஓ வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்? டாடா குழுமம் ஐபிஓ வெளியிடுவதற்காக வங்கியாளர்களை நியமித்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. … Read more