ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 அறிமுக தேதி வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஹிமாலயன் ஸ்கிராம் 411 (Royal Enfield Scram 411)பைக்கினை விற்பனைக்கு வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. தோற்ற அமைப்பினை பொறுத்தவரை ஹிமாலயனில் இருந்து பல்வேறு மாறுபாடுகள் கொண்டு உள்ளது. குறிப்பாக முகப்பு ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் உட்பட மேலும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேணல், இருக்கையில் சிறிய மாற்றம் மற்றும் பக்கவாட்டு பேனல் போன்றவைகள் இந்த மாடலுக்கு புதுப்பிக்கப்படடுள்ளது. மேலும் முன்புறம் வீல் … Read more

Heart of Stone: நெட்ஃபிளிக்ஸ் படத்தில் `வொண்டர் வுமன்' கல் கடோட்டோடு இணையும் அலியா பட்!

அலியா பட் நடித்த ‘கங்குபாய் கத்தியவாடி’ திரையரங்குகளில் வெளியான ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா’ எனச் சந்தோஷத்தில் இருந்தவருக்கு ‘கண்ணா இன்னொரு லட்டு’ என நெட்ஃபிளிக்ஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. அலியா ஹாலிவுட்டிற்கு போகிறார் என்கிற செய்தியோடு அவரது ரசிகர்களுக்கு இன்றைய நாள் தொடங்கியிருக்கிறது. அதுவும் நம்ம ‘வொண்டர் உமன்’ ஹீரோயின் கல் கடோட் (Gal Gadot) மற்றும் ’50 ஷேட்ஸ்’ புகழ் ஜேமி … Read more

கருவாடு சாப்பிடுவது நல்லது தான்! ஆனால் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்

கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம். மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் … Read more

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை வாலிபர்- உளவுத்துறை விசாரணை

கவுண்டம்பாளையம்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. 13 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வருவதால் அங்கு தங்கி மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள், வேலை பார்த்து வரும் இந்தியர்கள் அனைவரும் உக்ரைனில் இருந்து நாட்டிற்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மட்டும் வர மறுத்து, உக்ரைனில் ராணுவத்தில் சேர்ந்து ரஷியாவிற்கு எதிராக போரிடும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் 3 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தனர்..!!

சென்னை: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் 3 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். வெங்கட் நாராயணன், ஹரிஷ், ஜெய்கிஷோர் ஆகிய 3 மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தனர்.

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 3,993 ஆக குறைந்தது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர், 8 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,71,308 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 8,055 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை … Read more

மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரி: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி,  மக்கள் மருந்தக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். மக்கள் மருந்தகங்களால் பலன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது, ‘‘ஏழை மக்களின் மருந்து செலவை குறைக்க இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்று அவர் கூறினார். பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது:- எதிர்கால சவால்களை மனதில் கொண்டு, நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் … Read more

ரூ.200ல் இருந்து ரூ.7 கோடிக்கான பயணம்.. அசத்தும் கோவை இளைஞர்.. !

எல்லோருக்கும் வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தொழில் செய்ய நினைப்போரில் 100 பேரில் 10 பேர் கூட அதனை செயல்படுத்துவதில்லை. அப்படி செயல்படுத்தினாலும் அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு சிலரே. அப்படி நடுத்தர குடும்பத்தில் பிறந்து சுமாராக படித்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்த ஒருவர், இன்று சிறந்த தொழிலதிபர். 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! காய்கறி வணிகம் மூலம் எப்படி தான் கோடீஸ்வரன் … Read more

“ரஷ்ய ராணுவ ஜெனரல் மேஜர் கொல்லப்பட்டார்!” – உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர் 13-வது நாளாக இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலிருந்தும் பல்வேறு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல லட்சம் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைக்கும், உக்ரைன் படைக்கும் நடைபெற்ற தாக்குதல்களில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் … Read more

கும்பம் செல்லும் புதன்! பல கோடிகளுக்கு அதிபதியாக போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்

புதன் 2022 மார்ச் 6 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறியுள்ளார். புதன் மார்ச் 6 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்தவகையில் புதனால் பல கோடிகளுக்கு அதிபதியாக போகும் யாருக்கு அமையப்போகுது என்பதை பார்ப்போம். உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் … Read more