2800 பேர் பணி நீக்கம்.. CEO ராஜினாமா.. பெலோட்டனில் அதிரடியான பல மாற்றங்கள்..!

உலகம் முழவதும் இன்னும் நிலைமை சீரடையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஏனெனில் சர்வதேச அளவில் பொருளாதாரம் என்பது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் கொரோனா அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டுள்ளது. 3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. ! கொரோனாவின் வருகைக்கு பிறகு சில துறைகளில் பணி நீக்கம் என்பது இருந்தாலும், வேலையிழப்பு இருந்து வந்தாலும், பல துறைகளில் வேலை விகிதமும் அதிகரித்துள்ளது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது … Read more

₹.1.16 லட்சத்தில் 2022 யமஹா FZS விற்பனைக்கு வெளியானது

சிறிய அளவிலான மாற்றங்களை பெற்ற யமஹா எஃப்இசட் எஸ் பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கூடுதலாக Dlx வேரியன்ட விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மாடலை பொருத்தவரை மிக நேர்த்தியான அமைப்புகளை பெற்று மேட் ப்ளூ மற்றும் மேட் ரெட் என இரண்டு நிறங்களை மட்டும் கொண்டுள்ளது. FZS Dlx வேரியண்ட்டில் புதிய மெட்டாலிக் பிளாக் (டூயல் டோன் இருக்கை), மெட்டாலிக் டீப் ரெட் (டூயல் டோன் இருக்கை) மற்றும் சாலிட் கிரே (கருப்பு இருக்கை) என மூன்று … Read more

நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 11 முதல் 17 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

கடைசி போட்டியில் வெல்லப்போவது யார்? : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.  இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

இந்தியா மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம் நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று காட்டமாக கூறியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இந்து கோவில்களில் மற்ற மதத்தில் நுழையக்கூடாது என வாசலில் போர்டு வைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் இன்று … Read more

நெருக்கடி சூழ்நிலையிலும் ஆட்டத்தை கைப்பற்றும் திறன் கொண்டவர் – தோனி குறித்து அஸ்வின் புகழாரம்

ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது : ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் … Read more

182 ஏக்கர் அரசு நில மோசடியில் கைது அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அவரது உதவியாளர் அழகர் ஆகிய 3 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மனு செய்தனர். விசாரணைக்கு பின் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே … Read more

மராட்டியத்தில் புதிதாக 6,248 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

மும்பை, மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்தநிலையில், தற்பொது குறையத்தொடங்கி உள்ளது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6 ஆயிரத்து 248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,29,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் … Read more

ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..!

தென் இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் ப்ரோமோட்டர்களாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவியான காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோரை மீண்டும் சம்பள உயர்வுடன், உயர் நிர்வாகப் பதவியில் உட்கார வைக்க முடியாது என்று சன் டிவி பங்கு முதலீட்டாளர்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2 மாதத்தில் 2 … Read more

யமஹா பொங்கல் திருநாள் சலுகைகளை அறிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனம், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு சலுகைகளை இன்று அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஜனவரி மாதம் 31 வரை செல்லுபடியாகும். இந்தியாவில் கிடைக்கும் யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல், 150cc FZ மாடல் மற்றும் 155cc YZF-R15 V3 மாடல் ஆகியவற்றில் தற்போது சலுகைகள் பொருந்தும். தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே: ஃபேசினோ 125 Fi ஹைப்ரிட் … Read more