காதலர் தினத்திற்கு பரிசளியுங்கள்… ‛தனிஷ்க் வைர நகைகள்…!| Dinamalar

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இந்த தருணத்தில் உங்கள் இதயம் படபடக்கும். இந்த நிகழ்வை கொண்டாடும் நேரம் இது. இந்த அன்பை போற்றுங்கள். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். அவருக்காக என்ன பரிசளிக்கலாம் என யோசிக்கலாம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு ஈடு இணையான பரிசு எதுவும் இல்லை. ஆனாலும் அவருக்கு அற்புதமான நகையை பரிசளிக்கலாம். உங்கள் அன்பை அர்த்தமுள்ள பரிசாக கொடுத்தால் அது கொண்டாட்டமாகவும், அது அவருக்கு என்றென்றும் பொக்கிஷமாக … Read more

பிரம்மாஸ்திரத்தை கையிலெடுக்கும் சோமேட்டோ..ஸ்விக்கிக்கு சரியான செக்..!

சோமேட்டோ பெரு நகரங்கள், நகரங்களில் இருப்பவர்கள் பலரும் அறிந்திருக்கலாம். இதில் ஆர்டர் செய்து உணவும் சாப்பிட்டிருக்கலாம். இது ஆப் மூலமாக ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். சமீபத்தில் தான் இந்த நிறுவனம் பங்கு சந்தையிலும் களமிறங்கியது. ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. ஆனால் அதனை எல்லாம் தாண்டி வெற்றி பெரும் நிறுவனங்கள் தான் இன்று வெற்றியாளர்களாய், உலகினை வலம் வருகின்றன. அந்த வகையில் உணவு டெலிவரி வணிகத்தில் கடுமையான … Read more

ஸ்கோடா ஸ்லாவியா அறிமுக தேதி வெளியானது

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா ப்ராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் இரண்டாவது மாடலாக ஸ்லாவியா வெளியிடப்படுகின்றது. சி பிரிவு செடான் ஸ்லாவியாவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள நிலையில் முந்தைய ரேபிட் காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்தியாவில் பெரும்பாலும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதால் மிகவும் சவாலான விலையில் வரவிருக்கின்றது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜேக் ஹோலீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 1.0 லிட்டர் TSI மற்றும் 1.5 … Read more

`ஓவர் நைட்டில் ₹1 கோடி சம்பாதிக்கலாம்!' – வலைவிரிக்கும் போலி வலைதளங்கள்; உஷார்..!

`ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் பிறந்தார் முகேஷ். ஆனால், முதலீட்டின் மூலம் ஒரே நாளில் அனைத்துக் கடன்களையும் அடைத்து, சொந்தமாக வீடு வாங்கி, சில மாதங்களிலே பில்லியனாகிவிட்டார்…’ – இணையதளங்களில் பரவிவரும் சில மோட்டிவேஷன் கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். கேட்பதற்கே மிக சுவாரஸ்யமாக இருக்கிறதே என அந்தக் கட்டுரையை க்ளிக் செய்து உள்ளே சென்று படித்துப் பார்த்தால்தான் தெரியும் இறுதியில் அது ஓர் ஏமாற்று வேலை என்பது. Money (Representational Image) … Read more

கும்ப ராசிக்கு செல்லும் சூரியன்! இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்! நாளைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.12 மணிக்கு சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான மாசி பிறக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என இங்கே பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                … Read more

ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த். #Thalaivar169BySunPictures: ▶ https://t.co/EFmnDDnBIU Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial — Sun Pictures (@sunpictures) February 10, 2022 இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. https://patrikai.com/wp-content/uploads/2022/02/rajini169.mp4

அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார் – மு.க.ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார். ஈரோட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துரைத்து முதல்வர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலுக்காக உருவானதல்ல தி.மு.க. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உருவான இயக்கமே தி.மு.க. தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க. தி.மு.க. ஆட்சி இதுவரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய ஆட்சியாக இருந்தது. இனியும் … Read more

மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடல்

சென்னை: வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.

3 மாதங்களில் ஒயிட் டாப்பிங் பணி முடியும்!| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் சுமுகமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள், பல இடையூறுகளுக்கு பின், இறுதி கட்டத்தை எட்டியதால், வாகன பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இன்னும் மூன்று மாதங்களில் தான் பணிகள் முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் இருதய பகுதிகள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகள் பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகன பயணியர் அவதிப்பட்டனர். விபத்துகளும் நடந்தன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், 2018ல் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, சாலை மீது சிமென்ட் காங்கிரீட் கலவை பூசப்பட்டது.பணிகள் … Read more

Work From Home முடிந்தது.. எல்லோருக்கும் அழைப்பு.. ஐடி துறை மட்டும் தான் பாக்கி..!

இந்தியாவில் 3வது கொரோனா தொற்று அலையின் வேகம் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் வைரஸின் வீரியமும் குறைவாக இருக்கும் காரணத்தால் வர்த்தகம், பொருளாதாரம் அனைத்தும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை 2 வருட உச்சத்தைத் தொட காத்திருக்கிறது.. இந்தச் சூழ்நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டது. இதை உடனடியாக அமல்படுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ள காரணத்தால் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் … Read more