முடிவுக்கு வந்த மூன்று நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை! முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த 14 வருடங்களாக விளையாடிய 3 நட்சத்திர வீரர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அமித் மிஸ்ரா 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வான அமித் மிஸ்ரா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, 2022ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, … Read more

கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவரான ஏபிவிபிஐச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவரை ஏற்கனவே பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவராகவும், பேராசிரியராகவும்  இருந்து வருபவர் மருத்துவர் சுப்பையா. இவர் பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) தேசியத் தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஊழியருக்கான நடத்தை … Read more

ரஞ்சி கோப்பை: மும்பை அணிக்காக சதம் விளாசிய ரகானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரகானே திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது. இதற்கிடையே பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, ரகானே ரஞ்சி டிராபியில் விளையாடி தனது ஃபார்மை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், தான் சர்வதேச போட்டியில் சறுக்கியபோது ரஞ்சி டிராபியில் விளையாடினேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று ரஞ்சி கோப்பை … Read more

திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு அரசின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கேரளாவில் பரபரப்பு: சபரிமலையில் நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சாமி தரிசனம்? – தேவஸ்தானம் மறுப்பு

திருவனந்தபுரம், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) அடைக்கப்படுகிறது. இந்தநிலையில் சபரிமலைக்கு வந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த 13-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், … Read more

ரூ.740 கோடிக்கு மேல் சம்பளமா.. ஆப்பிள் CEO-க்கு எதிராக போர்கொடியா..?

அமெரிக்காவின் டெக் ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கின் சம்பளம் + போனஸ் என அனைத்து சலுகைகளும் சேர்த்து இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 740 கோடி ரூபாய்க்கும் மேல். கடந்த 2011ம் ஆண்டில் பதவியேற்ற டிம் குக், 2025 வரையில் இந்த பதவியில் நீட்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கு … Read more

“தைரியமிருந்தால் பாஜக வேட்பாளர்களைக் கடத்துங்கள்" – சீமான் காட்டம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துத்தான் போட்டியிடுகிறது. நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்குச் சமம். பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. பணநாயக நாடு என்றுதான் சொல்ல வேண்டும். சீமான் அ.தி.மு.க-விற்கும், தி.மு.க-விற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் நடந்த லஞ்சம், அராஜகம், ஊழல்தான் தி.மு.க-விலும் நடந்துவருகிறது. தி.மு.க-வை விட்டால் … Read more

வீடு வீடாக போய் எனக்கு ஓட்டு போட வேணாம்னு சொல்றாங்க! எப்போ ஒழியும்? சீமான் ஆவேசம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துதான் போட்டியிடுகிறது; நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம். வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம், அது பாஜகவுக்கு சென்று விடும் என்று பிரப்புரை செய்கின்றனர்; பாஜக தனித்து நிற்கிறது. அப்படி இருக்கும்பொழுது நான் எப்படி … Read more

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என  உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார்.  இத்திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்து உத்தரவு … Read more

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் வெற்றி யாருக்கு?- இறுதி கள நிலவரம்

சுற்றி சுற்றி வந்தார்கள்… முடியும், முடியாது என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் நாங்கள் வந்தால் எல்லாவற்றையும் செய்து முடிப்போம் என்ற ரீதியில் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்தார்கள். மக்களும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் சொன்னவற்றை யோசிக்க நாளை ஒருநாள் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தங்கள் பிரதிநிதிகளை அடையாளம் காட்டப் போகிறார்கள். மக்கள் ரகசியமாக காட்டும் அடையாளம் 22-ந்தேதிதான் வெளிப்படையாக தெரிய வரும். நடைபெற உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி தேர்தலிலும் எல்லோரது … Read more