முடிவுக்கு வந்த மூன்று நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை! முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த 14 வருடங்களாக விளையாடிய 3 நட்சத்திர வீரர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அமித் மிஸ்ரா 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வான அமித் மிஸ்ரா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, 2022ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, … Read more