ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.  வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், … Read more

11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் … Read more

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்தார். நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் அமோகம்| Dinamalar

பெங்களூரு: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று (பிப்.,12) துவங்குகியது. இதில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் 15வது சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் என, 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ, குஜராத் என இரு புதிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான … Read more

“தேர்தலில் வெற்றிக்குப் பின் பொது சிவில் சட்டம்..!” – உத்தரகாண்ட் பாஜக முதல்வர்

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், சட்டசபைத் தேர்தல் வரும் 14-ல் ஒரே கட்டமாக நடக்கிறது. ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என மத்திய … Read more

18 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பெண்! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசய நிகழ்வு

இந்தியாவில் 18 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ளது. கேரள மாநிலம் அதிரம்புழ பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்கள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் பிரசன்னா குமாரி திடீரென கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கள் குழந்தையை இருவரும் சந்தோஷமாக வளர்த்து … Read more

IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல்கட்டமாக தமிழ்நாட்டு வீரர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு  ராஜஸ்தான் அணி வாங்கியது. அதிக பட்சமாக ஷிகன் தவான்,  8.25 கோடிக்கு பஞ்சாபஸ் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு … Read more

தமிழகத்திலேயே முதன்முறையாக 2 மாநகராட்சி மேயர்களை பெறப்போகும் தஞ்சை மாவட்டம்

தஞ்சாவூர்: தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 22-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. தொடர்ந்து அடுத்த மாதம் 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 மேயர், 2 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதாவது தமிழகத்தில் … Read more

பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

விருதுநகர்: மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால்  அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அடுக்குமாடி இடிந்து இருவர் உயிரிழப்பு| Dinamalar

குருகிராம்: ஹரியானா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குருகிராம் பகுதியில், செக்டார் 109ல் ‘சின்டெல்ஸ் பாரடைசோ’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஆறாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் புதுப்பிக்கும் பணி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. … Read more