சனி, செவ்வாயுடன் இணையும் சுக்கிரன்! யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிப்பலன்

சுக்ர பகவானின் பெயர்ச்சி பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. சுக்கிரனின் நட்பு வீடாக இருக்கும், சனி ஆட்சி அதிபதியாக இருக்கும் மகரத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                          … Read more

100வது நாள்: ஒரே விலையில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வருகிறது. வெற்றிகரமாக இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்க நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சாமானிய மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கச்சா எண்ணை விலை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முன்வருவது இல்லை. இதனால், … Read more

ஊரடங்கு தளர்வுகள்- சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதன் எதிரொலியால், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. … Read more

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 15, 16-ந் தேதிகளில் விசாரணை

புதுடெல்லி,  வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வருண் கே.சோப்ரா, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி, இருதரப்பு சார்பிலும் முன்வைக்கப்படவுள்ள வாதங்களை எழுத்துப்பூர்வமாக தொகுத்து ஆவணங்களாக தாக்கல் செய்துள்ளோம். இரு தரப்புக்கும் இந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை காலஅவகாசம் வேண்டும். இந்த விவகாரத்தில் 31 … Read more

555.55 கேரட் அரிய ‘கருப்பு வைரம்’.. வாங்கியது யார்..?! விலை என்ன..?!

உலகின் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோத்பி நிறுவனம் அரிய மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானது. லாக்டவுன் காலத்தில் பல பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல மில்லியன் டாலர்களை கமிஷனாக மட்டுமே பெற்றுள்ளது. சென்சோடைன், Naaptol விளம்பரத்திற்கு திடீர் தடை.. என்ன காரணம் தெரியுமா..?! இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அரிய வகை வைரத்தை சோத்பி நிறுவனம் ஏலத்தில் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்துள்ளது. இதை வாங்கியது யார், எப்படி … Read more

`எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு?’ – நடந்ததும் பின்னணியும்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் வலம் வருகிறார் எலான் மஸ்க். அதற்கு முக்கியக் காரணம் அவர் நடத்தி வரும் டெஸ்லா கார் நிறுவனமும், அதில் அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய முதலீடும்தான்! மின்சாரக் கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக புகழ்ப்பெற்று விளங்கும் டெஸ்லா நிறுவத்துக்குதான் இப்போது மிகப்பெரிய அவப்பெயரும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, டெஸ்லா நிறுவனத்தில் நிற அடிப்படையிலான இனப்பாகுபாடு காட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. Tesla | டெஸ்லா நிறுவனத்தில் இனப்பாகுபாடு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமான்ட் … Read more

ரஷ்ய படையெடுப்பு எப்போது? வெளியான பகீர் தகவல்

உக்ரைன் மீது எதிர்வரும் செவ்வாய் கிழமை ரஷ்ய படையெடுப்பு முன்னெடுக்கலாம் என்று ப்ளூம்பெர்க் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகமானது இதற்கு முன்னரும் ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் நாள் குறித்து, பின்னர் தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தது. வெள்ளிகிழமை மதியத்திற்கு மேல் செய்தி வெளியிட்ட ப்ளூம்பெர்க், செவ்வாய்கிழமைக்கு முன்னர் ரஷ்யா கண்டிப்பாக உக்ரைன் தொடர்பில் முடிவெடுக்கும் எனவும், அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை படையெடுப்பு தொடர்பில் உறுதியான எந்த தகவலும் … Read more

‘பப்ளிக்’ படத்தின் அடுத்த அதிரடி போஸ்டர்!

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் முக்கிய நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக் படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தமிழ்நாட்டுக்கு உழைத்த அரசியல் தலைவர்களின் படங்களை முதல் போஸ்டரில் வெளியிட்டார்கள். அதில் பெரியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து. அடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப்போல வேட மிட்டவர்கள், ஒரு டீ கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற … Read more

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.  இந்த சாதனை மிக … Read more