“தப்பிக்க முடியும் என்று நினைக்காதீர்கள்” – தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: “முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் … Read more

இந்தியாவில் காணாமல் போன சிறுமிகள்..வெளிநாட்டில் பிணமாக கண்டெடுப்பு! நடந்தது என்ன?

2 Indian Sisters Found Dead In Bhaktapur : இரண்டு டீன் ஏஜ் சகோதரிகள், வீட்டிற்குள் பிணமாக கிடந்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

பேராசிரியரின் மறு நியமன பதவிக் காலத்தை குறைத்த சென்னை பல்கலை. உத்தரவு: ஐகோர்ட் ரத்து

சென்னை: கல்வியாண்டு முடிவடைவதற்கு முன், பேராசிரியரின் மறு நியமன பதவிக்காலத்தை குறைத்த சென்னை பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை தலைவராக பணியாற்றிய வெங்கடாசலபதி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். பல்கலைக்கழக சட்டப்படி, கல்வியாண்டு முடிவடையும் ஜூன் 30 ஆம் தேதி வரை பணியாற்ற அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், துறைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை பணி நீட்டிப்பு வழங்கக் கோரி … Read more

கர்நாடகாவில் காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்: சிறு, குறு வியாபாரிகள் போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாவேரியை சேர்ந்த காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பசவா நகரைச் சேர்ந்தவர் ஷங்கர்கௌடா ஹடிமணி (51). காய்கறிக் கடையை நடத்திவரும் இவருக்கு, அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ டிஜிட்டல் முறையில் ரூ.1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு நீங்கள் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.” … Read more

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 4-ம் நாளான இன்று (ஜூலை 24), நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மகர் துவார் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் … Read more

அனில் அம்பானியின் 50 இடங்களில் ரெய்டு… அமலாக்கத்துறை அதிரடி – பின்னணி என்ன?

ED Raid On Anil Ambani Premises: பணமோசடி வழக்கில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

மரபணு நெல் ரகங்கள், வனவிலங்கு பாதிப்பு குறித்து சட்டம் இயற்றக் கோரி டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெறவும் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சட்டம் இயற்றவும் அவர்கள் வலியுறுத்தினர். விவசாய அமைப்புகளின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 2019 முதல் 2023 வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு பெறுவதில் கடுமையான சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. … Read more

கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.50 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஐஏஎஸ் அதி​காரி உட்பட 8 அரசு அதி​காரி​களின் வீடு​களில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர். இதில் கணக்​கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான ​ப‌ணம், தங்க நகைகள் மற்​றும் ஆவணங்கள் சிக்கின. கர்​நாடக மாநிலத்​தில் அரசு பணி​யில் உள்ள முக்​கிய அரசு அதி​காரி​கள் ஊழலில் ஈடு​படு​வ​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று பெங்​களூரு, மங்​களூரு, மைசூரு, துமக்​கூரு, குடகு, … Read more

மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ச​மாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ், நாடாளு​மன்​றம் அரு​கே​யுள்ள மசூ​தி​யில் நேற்று கட்சி கூட்​டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்​பிள் யாதவ் உட்பட சமாஜ்​வாதி தலை​வர்​கள் பலர் கலந்து கொண்​டனர். டிம்​பிள் யாதவ் முக்​காடு போடா​மல் சாதா​ரண​மாக சேலை கட்டி அமர்ந்​திருந்​தார். இதுகுறித்து பாஜக சிறு​பான்​மை​யின மோர்ச்சா அமைப்​பின் தலை​வர் ஜமால் சித்​திக் கூறிய​தாவது: வழி​பாட்​டுத் தலமான மசூதிக்குள் நடை​பெற்ற கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்ற டிம்​பிள் யாதவ் முறை​யாக ஆடை அணி​யாமல் மசூதி … Read more

LPG பயன்பாடு 70% குறையும்… மக்களும் அதிகளவில் சேமிக்கலாம் – மாநில அரசின் புதிய திட்டம்

Gram Urja Scheme: மாநில அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தினால் கிராமப்புறங்களில் 70% LPG கேஸ் பயன்பாடு குறையும் என கூறப்படுகிறது. இத்திட்டம் குறித்து இங்கு காணலாம்.