தொடர்ந்து 6வது நாளாக ஒத்திவைப்பு பாஜ எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: அதானி விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
புதுடெல்லி: பாஜ எம்பிக்களின் அமளி காரணமாக தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதானி விவகாரத்தை திசை திருப்பவே, பாஜவினர் நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் பாஜ எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜவினர் அமளி செய்து கடந்த வாரம் … Read more