விமானத்தை தொடர்ந்து ரயிலிலும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, … Read more

5 பேரை காவு வாங்கிய செங்கல் சூளை தீ..!! சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!!

சத்தீஸ்கர் மாநிலம் மஹசாமுண்ட் மாவட்டம் காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் நேற்று இரவு செங்கலை சுட தொழிலாளர்கள் தீ வைத்துள்ளனர். பின்னர், தொழிலாளர்கள் 6 பேர் செங்கல் சூளையில் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பிற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு சக ஊழியர்கள் 6 பேர் படுத்து கிடப்பதை பார்த்து … Read more

இந்தியாவில் முதுநிலை மருத்துவம் படிக்க புதிய நிபந்தனைகள் – ‘நீட் பி.ஜி.’க்குப் பதில் ‘நெக்ஸ்ட்’ தேர்வு

புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் பயில்பவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) பல்வேறு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘நீட் பி.ஜி.’ தேர்வுக்கு பதில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயிலும் இந்திய மாணவர்கள் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகும் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ‘நீட்’ … Read more

தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகளான கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ளது.  டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா … Read more

அணுமின் நிலையங்களை 3 மடங்கு அதிகரிக்க இலக்கு

ஒன்றிய அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி நேரத்தில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: அணுமின் நிலையங்கள் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியால் ஒவ்வொரு ஆண்டும் 41 மில்லியன் டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 3 சதவீதத்தை அணுமின் நிலையங்கள் கொண்டுள்ளன.  2032ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்களின் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2031ம் ஆண்டில் அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 22,480 … Read more

நியூஸ்..!! இன்று முதல் அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்

இந்தியா முழுவதும் தற்போது 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்று … Read more

இன்று முதல் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி உத்தரவு!!

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர் முதல் பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் அறிகுறி தொடங்குவதற்கு முன் மற்றும் பின் நாட்களில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. … Read more

6 துணை ராணுவ படையில் 84,866 காலி பணியிடங்கள்: நாடாளுமன்ற துளிகள்

மாநிலங்களவையில்  ஒன்றிய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ‘‘சிஆர்பிஎப்  மற்றும் எல்லை பாதுகாப்பு படை போன்ற 6 ஒன்றிய ஆயுத போலீஸ் படைகளில் மொத்தம்  10 லட்சத்து 5,520 பணியிடங்களில் உள்ளன. இவற்றில் 84,866 பணியிடங்கள்  காலியாக உள்ளன. ஜனவரி 1, 2023 நிலவரப்படி, சிஆர்பிஎப்பில் 29,283  காலியிடங்கள், பிஎஸ்எப்பில் 19,987, சிஐஎஸ்எப்பில் 19,475, எஸ்எஸ்பியில்  8,273, ஐடிபிபியில் 4,142 மற்றும் அசாம் ரைபிள்ஸில் 3,706 காலியிடங்கள்  உள்ளன. கடந்த 5 மாதங்களில் சிஏபிஎப் … Read more

1,827 என் ஜி ஓக்கள் உரிமம் ரத்து

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.2,430.84 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளன. 2021-22ம் ஆண்டில் ரூ.905.50 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.798.18 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.727.16 கோடியும் வெளிநாட்டு நிதியாக பெற்றுள்ளன.  கடந்த 10ம் தேதி வரையிலான நிலவரப்படி, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ள 16,383 என்ஜிஓக்களில் 14,966 அமைப்புகள், 2021-22 நிதியாண்டிற்கான வருமான சான்றுகளை … Read more

சிஆர்பிஎப் வீரர்கள் 436 பேர் தற்கொலை

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்த பதிலில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் சிஆர்பிஎப், எல்லை பாதுகாப்பு படை போன்ற ஒன்றிய ஆயுத போலீஸ் படையைச் சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டில் 135 பேரும், 2021ம் ஆண்டில் 157 பேரும், 2020ம் ஆண்டில் 144 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணங்களை அடையாளம் காணவும், தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் … Read more