2024 தேர்தலுக்கு பிறகு பாஜக அழித்தொழிக்கப்படும்; லாலு பிரசாத் யாதவ் சூளுரை.!
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள லாரூயாவில் நடந்த பேரணியில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பீகாரை காட்டு ராஜ்ஜியத்தில் மூழ்கடித்ததற்கு முதல்வர் நிதிஷ் குமாரே காரணம் என்றும், ஜனதா தளத்துடனான நிதிஷ்குமாரின் கூட்டணி என்பது தண்ணீரில் எண்ணெய் கலக்க முயற்சி என்றும் அவர் கூறினார். இந்தநிலையில் 2024ம் ஆண்டுக்கு பிறகு பாஜக அழிக்கப்படும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை … Read more