இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் தொட ரும் பரு​வ​மழை​யின் சீற்​றம் காரண​மாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதித்​துள்​ளது. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் (எஸ்​டிஎம்ஏ) தெரி​வித்​துள்​ள​தாவது: மேகவெடிப்பு மற்​றும் கன மழை​யால் இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மூன்று தேசிய நெடுஞ்​சாலைகள், 1,236 மின் மாற்​றிகள், 424 நீர் வழங்​கல் திட்​டங்​கள், 819 சாலைகள் சேதமடைந்​துள்​ளன. கடந்த ஜூன் 20 முதல், மாநிலத்​தில் ஏற்​பட்ட ஒட்​டுமொத்த இறப்பு எண்​ணிக்கை 320-ஆக அதி​கரித்​துள்​ளது. இவற்​றில் நிலச்​சரிவு, திடீர் வெள்​ளம், … Read more

கழுத்தை கவ்விய வீட்டு நாய்… கடித்து குதறிய தெரு நாய்கள் – துடிக்க துடிக்க உயிரிழந்த சிறுவன்

Boy Died Due To Dog Attack: 11 வயது சிறுவனின் கழுத்தை கடித்து, அரை அங்குலத்திற்கு பல் தடத்தை பதித்து வளர்ப்பு நாய் ஒன்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் அச்சிறுவனம் உயிரிழந்தான்.

ராகுல் பின்னால் நிற்க மம்தா விரும்பவில்லை: ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும் யாத்திரையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் யூசப் பதான், லலித்தேஷ் திரிபாதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது: பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுலுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவராக இருக்க … Read more

சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

புதுடெல்லி: மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் … Read more

தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு

புதுடெல்லி: டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களால் பலர் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்​கள், சமூக ஆர்​வலர்​கள் பலர் கண்​டனம் தெரி​வித்து போராட்​டங்​கள் நடத்​தினர். … Read more

உ.பி.யின் ஆக்ராவில் போலி மருந்து விற்பனையாளர் கைது: புதுச்சேரியில் தயாராகி அனுப்பப்படுவதாக தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் மொத்த மருத்து சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லக்னோவில் உள்ள மாநில காவல் துறை சிறப்பு படை (எஸ்டிஎப்) தலைமையகத்துக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்யும் பணி உதவி மருந்து ஆணையர் நரேஷ் மோகன் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவும் எஸ்டிஎப் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். எஸ்டிஎப் படையினர் ஒரு ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர். … Read more

இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: பரு​வ​மழை​யின் இந்த வேளை​யில் … Read more

ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல்

ஜம்மு: ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. இதனை பழுது​பார்ப்​ப​தற்கு அதிக நேரம் எடுக்​கும் என்​ப​தால், 110 அடி பெய்லி (தற்​காலிக) பாலத்தை ராணுவத்​தின் புலிகள் பிரி​வின் பொறி​யாளர்​கள் சவாலான சூழ்​நிலை​யில் 12 மணி நேரத்​தில் அமைத்​தனர். ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்​தின் ரைசிங் ஸ்டார் குழு​வினர் இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர்​கள் உதவியுடன் பாதக​மான வானிலை நில​வரங்​களில் இருந்து குழந்​தைகள், பெண்​கள் … Read more

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏ.,வுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

ஜெய்ப்பூர்: குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க விண்ணப்பித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கர் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்தார். இதற்கான ஓய்வூதியத்தை இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை பெற்றார். … Read more

அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் சவால்கள் நிறைந்தவைகளாக உள்ளன. இந்நேரத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்திய கடற்படையில் சில நாட்களுக்கு முன் இணைந்த ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் … Read more