பாக். பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதி

புது டெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ​​இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி … Read more

ஜாக்கிரதை! இந்த பரிவர்த்தனைகளை முடிந்தவரை தவிர்க்கவும்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். என்ன மாதிரியான பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு

அகம​தா​பாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 … Read more

குவாட் மாநாடு 2025: பிரதமர் மோடி அழைப்பு.. இந்தியா வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

President Donald Trump India Visit: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இந்தியா வருகை தர உள்ளார். இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் அழைப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். 

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர்

திரு​மலை: திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்டும்படி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று பிஆர் நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச … Read more

திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்

திருப்​பதி: ஆந்​தி​ரா​வில் மாம்பழ விவ​சா​யிகள் கடந்த ஆண்டை போன்​று, இந்த ஆண்​டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்​தில், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஒரு கிலோ மாங்​காய் குறைந்​த​பட்​சம் ரூ.12க்கு விவ​சா​யிட​மிருந்து பெற வேண்​டுமென​வும், இதில் ரூ. 4 அரசு மானி​யம் வழங்​கும் எனவும் அறி​வித்​துள்​ளார். இதனை மாம்பழ விவ​சா​யிகள் மகிழ்ச்​சி​யுடன் வரவேற்​றுள்​ளனர். இந்​நிலை​யில், நேற்று திருப்​ப​தி​யில் மாவட்ட ஆட்​சி​யர் வெங்​கடேஸ்​வர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “திருப்​பதி மாவட்​டத்​தில் மட்​டும் இந்த ஆண்டு மொத்​தம் 14,582 ஹெக்​டேர் … Read more

பெண்களுக்கு அறிய வாய்ப்பு! வட்டியே இல்லாமல் 3 லட்சம் கடன்! எப்படி விண்ணப்பிப்பது?

Udyogini Yojana Scheme: பெண்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றான உத்யோகினி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

பாகிஸ்தான் ராணுவ தளபதியை புகழ்ந்த காங். மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அழைக்கப்பட்டுள்ளார். இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று டெல்லியில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது … Read more

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 33 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து அகம​தா​பாத் சிவில் மருத்​து​வ​மனை​யின் கூடு​தல் மருத்​துவ கண்​காணிப்​பாளர் டாக்​டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார். … Read more

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர் செல்போன் பாதுகாக்க திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் உதவி இயக்​குநர் அபூர்வ குமார் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் நாட்​டிலேயே முதன்​முறை​யாக வாக்​குச்​சாவடிக்கு வரும் வாக்​காளர்​களின் செல்​போன்​களை பாது​காத்து வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதை பிஹார் தேர்​தலில் அறி​முகம் செய்​ய​வுள்​ளோம். வாக்​குச்​சாவடிக்கு உள்ளே வரும் வாக்​காளர்​களிட​மிருந்து செல்​போன்​களை வாங்கி வைத்​துக் கொள்​வோம். அவர்​கள் வாக்​களித்து விட்டு வாக்​குச்​சாவடிக்கு வெளியே வரும்​போது அவர்​களது செல்​போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​படும். … Read more