பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி… ஷாக் சம்பவம் – பின்னணி என்ன?

Crime News: 9ஆம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி பள்ளிக் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு எடுத்துள்ள ஆய்வில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. அதேநேரம் 2024-25-ம் கல்வி ஆண்டில் 24.68 கோடி மாணவர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை சுமார் 11 லட்சம் பேர் குறைந்துள்ளனர். குழந்தை பிறப்பில் ஏற்பட்ட எண்ணிக்கை குறைவால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பெங்களூருவில் கனமழை, வெள்ளம்: நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

பெங்​களூரு: பெங்​களூரு​வில் கடந்த சில தினங்​களாக மாலை மற்​றும் இரவு நேரங்​களில் கனமழை பெய்து வரு​கிறது. நேற்று முன்​தினம் இரவு கொட்​டித் தீர்த்த கனமழை​யால் ஹென்​னூர் சாலை, ஓசூர் சாலை, மைசூரு சாலை ஆகிய​வற்​றில் மழை நீர் வெள்​ளம் போல‌ கரை புரண்​டோடியது. நேற்​றும் மாலை 5 மணிக்கு மீண்​டும் தொடங்​கிய கன‌மழை 7.30 மணி வரை ஓயாமல் பெய்​தது. இதனால் ஹென்​னூர், பைரத்​தி, கிருஷ்ண​ராஜாபுரம், கோரமங்​களா உள்​ளிட்ட இடங்​களில் உள்ள சாலைகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​தது. இதனால் … Read more

விவசாயிகளிடமிருந்து ரூ.1,200-க்கு வெங்காயம் வாங்க ஆந்திர அரசு முடிவு

அமராவதி: அமராவ​தி​யில் உள்ள தலைமை செயல​கத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் வேளாண் துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: விவ​சா​யிகளிட​மிருந்து குவிண்​டால் வெங்​கா​யத்தை ரூ.1,200-க்கு வாங்கி அதனை அந்​தந்த மாவட்ட சமூக நலத்​துறைக்கு சொந்​த​மான இடங்​களில் உலர வைக்க வேண்​டும். அதன் பின்​னர் உழவர் சந்​தைகள் மூலம் பொது​மக்​களுக்கு விற்​பனை செய்ய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இதனால் விவ​சா​யிகளும் நஷ்டமடைய மாட்​டார்​கள். பொது​மக்​களும் அதிக விலை … Read more

பிஹாரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவல்: புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டை

பாட்னா: நே​பாளம் வழி​யாக பிஹாருக்​குள் பாகிஸ்​தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​கள் 3 பேர் ஊடுருவி உள்​ளனர். அவர்​களின் புகைப்​படங்​களை போலீ​ஸார் வெளி​யிட்டு உள்​ளனர். அவர்​களை கண்​டு​பிடிக்க மாநிலம் முழு​வதும் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்டு வரு​கிறது. வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் இப்​போதே தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பிஹார் முழு​வதும் வாகன பேரணி … Read more

75 வயதில் ஓய்வு பெறுவது கட்டாயம் ஒன்றுமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து 

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது: மக்​கள் தொகை பெருக்​கம் என்​பது ஒரு​புறம் சொத்து ஆகவும் மறு​புறம் சுமை​யாக​வும் கருதப்​படு​கிறது. என்​னைப் பொறுத்​தவரை ஒவ்​வொரு பெற்​றோரும் 3 குழந்​தைகளை பெற்​றுக் கொள்ள வேண்​டும். தேசிய அளவில் இந்து குடும்​பங்​களில் குழந்​தைபேறு சதவீதம் குறைந்து வரு​கிறது. அதே​நேரம் இதர சமு​தா​யங்​களில் குழந்தை பிறப்பு சதவீதம் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. மதமாற்​றம் காரண​மாக இந்​துகளின் எண்​ணிக்கை குறைந்து வரு​கிறது. மதமாற்​றத்தை அனு​ம​திக்​கக்​கூ​டாது. மத்​திய … Read more

வாக்கு அதிகாரப் பேரணி தாக்கம் – பிஹாரையும் தாண்டி ராகுலுக்கு திருப்புமுனையா?

இந்திய அரசியலும் பேரணிகளும், நடைபயணங்களும் பிரிக்க முடியாதவை. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தால் என்ன களத்தில் மக்களோடு மக்களாக கலந்துவிட வைக்கும் உத்திகளின் விளைவுகள் பிரம்மாண்டமானதாகவே இருந்திருக்கின்றன. அந்த வகையில், 1300 கிமீ தூரம், 20 மாவட்டங்கள், 16 நாட்கள் பயணம் என பிஹாரில் வாக்கு அதிகாரப் பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பேரணி பிஹாரையும் தாண்டி ராகுல் காந்திக்கு ஒரு திருப்புமுனை என்ற பார்வைகள் வலுத்துள்ளன. அது பற்றி விரிவாகப் பார்வோம். பிஹாரில் … Read more

“மதுரா, காசி ஆலய இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது; ஆனால்…” – மோகன் பாகவத்

புதுடெல்லி: மதுரா மற்றும் காசி கோவில்களுக்கான இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்றும் அதேநேரத்தில் சுவயம்சேவகர்களை (ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை) அது தடுக்காது என்றும் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், அயோத்தி, “மதுரா, காசி ஆகிய 3 கோயில்களும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவை. அயோத்தி கோயிலுக்காக ஆர்எஸ்எஸ் நேரடியாக களத்தில் இறங்கியது. எனினும், மதுரா மற்றும் காசி கோயில்களுக்கான … Read more

சாலை விபத்துகளில் உயிரிழந்தோரில் 40% பேர் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லை: அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: 2023-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளால் ஏற்பட்ட 1,72,890 உயிரிழப்புகளில் 40% க்கும் அதிகம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்டதாகவும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வருடாந்திர சாலை விபத்துகள் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த 54,568 இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இதில் 39,160 பேர் பைக் ஓட்டுநர்கள் என்றும், 15,408 … Read more

நச்சுத்தனமையாக மாறிய அரசியல் விவாதங்கள்: மாயாவதி கவலை

புதுடெல்லி: நாட்டில் தற்போது அரசியல் விவாதங்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்துள்ளார். பிஹாரில் நடந்த இண்டியா கூட்டணியின் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக தேர்தல்களின்போது, நாட்டில் அரசியல் பேச்சு நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது. அரசியல் சுயநலத்துக்காகவே கட்சிகள் … Read more