பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி… ஷாக் சம்பவம் – பின்னணி என்ன?
Crime News: 9ஆம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி பள்ளிக் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Crime News: 9ஆம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி பள்ளிக் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு எடுத்துள்ள ஆய்வில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. அதேநேரம் 2024-25-ம் கல்வி ஆண்டில் 24.68 கோடி மாணவர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை சுமார் 11 லட்சம் பேர் குறைந்துள்ளனர். குழந்தை பிறப்பில் ஏற்பட்ட எண்ணிக்கை குறைவால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் ஹென்னூர் சாலை, ஓசூர் சாலை, மைசூரு சாலை ஆகியவற்றில் மழை நீர் வெள்ளம் போல கரை புரண்டோடியது. நேற்றும் மாலை 5 மணிக்கு மீண்டும் தொடங்கிய கனமழை 7.30 மணி வரை ஓயாமல் பெய்தது. இதனால் ஹென்னூர், பைரத்தி, கிருஷ்ணராஜாபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் … Read more
அமராவதி: அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: விவசாயிகளிடமிருந்து குவிண்டால் வெங்காயத்தை ரூ.1,200-க்கு வாங்கி அதனை அந்தந்த மாவட்ட சமூக நலத்துறைக்கு சொந்தமான இடங்களில் உலர வைக்க வேண்டும். அதன் பின்னர் உழவர் சந்தைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகளும் நஷ்டமடைய மாட்டார்கள். பொதுமக்களும் அதிக விலை … Read more
பாட்னா: நேபாளம் வழியாக பிஹாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி உள்ளனர். அவர்களின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிஹார் முழுவதும் வாகன பேரணி … Read more
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒருபுறம் சொத்து ஆகவும் மறுபுறம் சுமையாகவும் கருதப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெற்றோரும் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் இந்து குடும்பங்களில் குழந்தைபேறு சதவீதம் குறைந்து வருகிறது. அதேநேரம் இதர சமுதாயங்களில் குழந்தை பிறப்பு சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. மதமாற்றம் காரணமாக இந்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்றத்தை அனுமதிக்கக்கூடாது. மத்திய … Read more
இந்திய அரசியலும் பேரணிகளும், நடைபயணங்களும் பிரிக்க முடியாதவை. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தால் என்ன களத்தில் மக்களோடு மக்களாக கலந்துவிட வைக்கும் உத்திகளின் விளைவுகள் பிரம்மாண்டமானதாகவே இருந்திருக்கின்றன. அந்த வகையில், 1300 கிமீ தூரம், 20 மாவட்டங்கள், 16 நாட்கள் பயணம் என பிஹாரில் வாக்கு அதிகாரப் பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பேரணி பிஹாரையும் தாண்டி ராகுல் காந்திக்கு ஒரு திருப்புமுனை என்ற பார்வைகள் வலுத்துள்ளன. அது பற்றி விரிவாகப் பார்வோம். பிஹாரில் … Read more
புதுடெல்லி: மதுரா மற்றும் காசி கோவில்களுக்கான இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்றும் அதேநேரத்தில் சுவயம்சேவகர்களை (ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை) அது தடுக்காது என்றும் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், அயோத்தி, “மதுரா, காசி ஆகிய 3 கோயில்களும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவை. அயோத்தி கோயிலுக்காக ஆர்எஸ்எஸ் நேரடியாக களத்தில் இறங்கியது. எனினும், மதுரா மற்றும் காசி கோயில்களுக்கான … Read more
புதுடெல்லி: 2023-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளால் ஏற்பட்ட 1,72,890 உயிரிழப்புகளில் 40% க்கும் அதிகம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்டதாகவும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வருடாந்திர சாலை விபத்துகள் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த 54,568 இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இதில் 39,160 பேர் பைக் ஓட்டுநர்கள் என்றும், 15,408 … Read more
புதுடெல்லி: நாட்டில் தற்போது அரசியல் விவாதங்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்துள்ளார். பிஹாரில் நடந்த இண்டியா கூட்டணியின் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக தேர்தல்களின்போது, நாட்டில் அரசியல் பேச்சு நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது. அரசியல் சுயநலத்துக்காகவே கட்சிகள் … Read more