நச்சுத்தனமையாக மாறிய அரசியல் விவாதங்கள்: மாயாவதி கவலை

புதுடெல்லி: நாட்டில் தற்போது அரசியல் விவாதங்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்துள்ளார். பிஹாரில் நடந்த இண்டியா கூட்டணியின் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக தேர்தல்களின்போது, நாட்டில் அரசியல் பேச்சு நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது. அரசியல் சுயநலத்துக்காகவே கட்சிகள் … Read more

உத்தராகண்டின் சாமோலி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் மேக வெடிப்பு: 8 பேர் மாயம்

டேராடூன்: உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8 பேர் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டதால், பல வீடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கியது. வெள்ளத்தில் சிக்கி தேவாலின் மொபாட்டா பகுதியில், தாரா சிங் மற்றும் அவரது மனைவி என இருவர் காணாமல் போயினர். அதே நேரத்தில் விக்ரம் சிங் … Read more

நாங்கள் தொடர்ந்து உண்மையையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம் -பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி

ற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், இரு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வாரத்தை போரில் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் என்ன தான் செய்தாலும், நாங்கள் உண்மையின் பக்கம் தான் இருப்போம் என ராகுல்காந்தி பாஜகவுக்கு உரக்க சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்: அமித் ஷா வலியுறுத்தல்

குவஹாத்தி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிஹாரின் தர்பங்கா நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பேசிவிட்டு சென்ற பின்னர் அந்த மேடையில் பேசிய முகம்மது ரிஸ்வி, … Read more

செப்டம்பர் 2025 முதல்.. பெண்களுக்கு ரூ.10,000 மானியம்.. மகிளா ரோஜ்கர் யோஜனா அறிமுகம்

Latest Govt Scheme Update: பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்கும், அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா” (Chief Minister Mahila Rojgar Yojana) திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தங்கள் விருப்பப்படி தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். “முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா” எனும் முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெண்களுக்கான புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு அவர்கள் விரும்பும் … Read more

காங்கிரஸ் எவ்வளவு அதிகமாக அவதூறு செய்கிறதோ, அவ்வளவு அதிகமாக தாமரை மலரும் -அமித் ஷா

Amit Shah Speech Highlights: பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மேடையில் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது மறைந்த தாயாரையும் அவமதித்ததாக ராகுல் காந்தியை பாஜக தாக்கி வருகிறது. இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியைத் தாக்கியுள்ளார். மேலும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளி: பிரதமர் மோடி

டோக்கியோ: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரை விவரம் வருமாறு: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை … Read more

வர்த்தகப் போர்: மிரட்டும் அமெரிக்கா.. கொந்தளிக்கும் இந்தியா.. இதுதான் அடுத்த திட்டம்

What Is Impact of Trump Tariff on Indian Economy: அமெரிக்காவின் வர்த்தக மற்றும் அரசியல் இலக்காக இந்தியா கருதப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் அடுத்த திட்டம் இதுதான். வர்த்தக பன்முகத்தன்மை குறித்து இந்தியா வியூகம். 

ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் நியமனம்!

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக … Read more