காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கு; குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை.!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் செயலியான பம்பில் சந்தித்த அஃப்தாப் பூனாவாலா – ஷ்ரத்தா வால்கர் ஜோடி, மும்பைக்கு அருகிலுள்ள தங்கள் சொந்த ஊரான வசாயில் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகு இந்த ஆண்டு மே மாதம் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். கடந்த மே 18 அன்று, மெஹ்ராலியில் உள்ள அவர்களது வாடகை குடியிருப்பில் குடியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு, அஃப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். அவர் உடலை வெட்டி, பல … Read more