காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கு; குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை.!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் செயலியான பம்பில் சந்தித்த அஃப்தாப் பூனாவாலா – ஷ்ரத்தா வால்கர் ஜோடி, மும்பைக்கு அருகிலுள்ள தங்கள் சொந்த ஊரான வசாயில் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகு இந்த ஆண்டு மே மாதம் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். கடந்த மே 18 அன்று, மெஹ்ராலியில் உள்ள அவர்களது வாடகை குடியிருப்பில் குடியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு, அஃப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். அவர் உடலை வெட்டி, பல … Read more

6-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நபர்..!

மகாராஷ்டிர மாநில தலைமை செயலகத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நபர், பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட வலையில் விழுந்து உயிர் தப்பினார். தெற்கு மும்பையில் உள்ள அம்மாநிலத்தின் தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில், பாபு மோகாஷி என்பவர், திடீரென ஆறாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால், முன்னெச்சரிக்கையாக அங்கு பொருத்தப்பட்டிருந்த பெரிய வலையில் அவர் விழுந்து உயிர் தப்பிய நிலையில், பாபுவை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

பெங்களூரு-அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா டிச. 2-ல் சேவையை தொடங்கும்

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து மீண்டும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையை டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவை இல்லாத நிலையில் துபாய், கத்தாறு அல்லது லண்டன், சிங்கப்பூர் வழியாக செல்லும் விமானங்களிலேயே பயணிகள் சென்று வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு … Read more

தொலைபேசிக்கு வரும் புதிய நபர்களின் அழைப்புகளை பெயருடன் காண்பிக்கும் முறையை டிராய் அமைப்பு அமல்படுத்த உள்ளதாக தகவல்..!

தொலைபேசிக்கு வரும் புதிய நபர்களின் அழைப்புகளை பெயருடன் காண்பிக்கும் முறையை 3 வாரங்களில் டிராய் அமைப்பு நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தொலைபேசியில் பதிவு செய்யப்படாத நபர்கள் அழைக்கும்பொழுது, ட்ரூகாலர் செயலி மூலம் அவர்களின் பெயர் கண்டறியப்படும் நிலையில், அந்த செயலிக்கு மாற்றாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர்கள் அளித்த தனிப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அந்த புதிய நடைமுறை செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. Source link

80 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479 சரக்கு ரயில்கள் உள்ளது. இவற்றை நிர்வகிக்க ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 67 … Read more

ஒருதலை காதலால் நடந்த விபரீதம்..!! காதலித்த பெண்ணின் முகத்தை 25 முறை பாட்டிலால் கிழித்த கொடூரன்..!!

கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20). ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடித்துவிட்டு அபு பேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் கோபத்தில் தான் வைத்திருந்த … Read more

'வெற்றி பெறாவிட்டால்..! இதுவே கடைசி' – மனமுருகிய சந்திரபாபு நாயுடு!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதுவே தனது கடைசித் தேர்தலாக இருக்கும் என, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இருந்து வருகிறது. 175 சட்டப்பேரவைத் … Read more

ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலுக்கு முழுக்கு: சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை: ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலுக்கு முழுக்கு போடுவேன் என்று சந்திரபாபு தெரிவித்துள்ளார். கர்னூல் மாவட்டம் பத்திக்கொண்டாவில் நேற்று நடந்த தெலுங்கு தேச பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது: ஆந்திர சட்டசபையில் அராஜக முறையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஜெகன்மோகன் அரசு செயல்பட்டு வருகிறது. எனது மனைவி மற்றும் குடும்ப வாழ்க்கையையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவமானப்படுத்தினர். இனி முதல்வராக மட்டுமே சட்டசபைக்குள் வருவேன் என சபதம் செய்துவிட்டு வெளியேறினேன். … Read more

“கடிகார நிறுவனத்திடம் பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் அளித்த பாஜகவை தூக்கி எறியுங்கள்” – குஜராத்தில் கேஜ்ரிவால் பிரச்சாரம்

வல்சாட்: “சுவர் கடிகாரம் விற்பவர்களுக்கு பாலம் மறுசீரமைப்பு பணி ஒப்பந்தத்தைக் கொடுத்த பாஜக அரசை தூக்கி எறிந்துவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் கொடுங்கள்” என்று வாக்கு சேகரித்தார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். குஜராத்தின் வல்சாட் நகரில் ஆம் ஆத்மி பேரணி நடந்தது. அதில் பேசிய கேஜ்ரிவால், “மோர்பி நகர் பாலத்தை சீரமைக்கும் பணியை ஒரு சுவர் கடிகார நிறுவனத்திடம் கொடுத்தது பாஜக. அவர்கள் அதுவரை பாலம் கட்டிய அனுபவமே இல்லாதவர்கள். … Read more

ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது; உத்தவ் தாக்கரே அதிரடி.!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்பி, “ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், பிர்சா முண்டா அவர்களுக்கு தலைவணங்க மறுத்தார்; அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ் கட்சியான நாங்கள் அவரை எங்கள் கொள்கைகளின் முன்னோடியாக கருதுகிறோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு, ஆங்கிலேயர்களுக்கு கருணை மனு எழுதி, ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் ஜி முன்னோடியாக இருக்கிறார்’’ என்றார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் … Read more