கவனம் பெறும் 5-ம் கட்டத் தேர்தல்: உ.பி.யின் 14 தொகுதிகளில் களமிறங்கும் 5 விஐபி வேட்பாளர்கள்
புதுடெல்லி: மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னோவில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதுவரையும் 41 தொகுதிகளில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஐந்தாம் கட்டமாக மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள் … Read more