பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு எதிரொலி: நிதிஷ் பதவி விலக லாலு வலியுறுத்தல்
பாட்னா: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பதவிக்காக, பிஹார் மக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கை விஷயத்தில் நிதிஷ் குமார் சமரசம் செய்து கொண்டுள்ளார். பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது மாநில மக்களின் கோரிக்கை. … Read more