‘பாஜக சார்பில் அபினவ் பிரகாஷ் விவாதத்தில் பங்கேற்பார்’ – ராகுல் காந்திக்கு தேஜஸ்வி சூர்யா கடிதம்
புதுடெல்லி: “பாஜக இளைஞர் அணியின் தேசிய துணைத் தலைவர் அபினவ் பிரகாஷ், உங்களோடு பொது விவாதத்தில் பங்கேற்பார்” என்று ராகுல் காந்திக்கு பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு, தேஜஸ்வி சூர்யா எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள ராகுல் காந்தி, தீவிர தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க ஆர்வம் காட்டி இருப்பதற்காக நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கொள்கைகள் மற்றும் … Read more