இந்து – முஸ்லிம் பிரிவினையை உருவாக்க மோடி முயற்சி: கார்கே குற்றச்சாட்டு
புதுடெல்லி: “பிரதமர் மோடி அடுத்த முறை இந்தியாவில் ஆட்சி அமைப்பது மிகவும் கடினம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். பிஹாரில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் இணைந்து கார்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, “மோடி தெலுங்கானாவுக்கு அருகில் இருந்தபோது நான் ஆந்திராவில் பேரணிகளில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த காலத்தில் அவரது பேச்சில் இருந்த பெருமை தற்போது தென்படவில்லை. மூன்று கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மோடி மீண்டும் பிரதமராவது மிகவும் கடினமாக இருக்கும் என்று … Read more