ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. ஈஸ்ட் பெங்கால்  அணி விளையாடிய 18 போட்டிகளில் 1 வெற்றி ,7 டிரா ,10 தோல்வி என புள்ளி … Read more

பாலியல் தொல்லை குறித்து புகார்: வீராங்கனையிடம் பாலினம் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி

சென்னை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் சர்வதேச அளவில் 12க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.  இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சக பயிற்சியாளர் பாலின ரீதியாக தொந்தரவு செய்ததாக  காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விசாரணையின்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர், சாந்தியிடம் பாலினம் குறித்து பேசியதாக … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க வீரர் கெய்ல் வேரின்னே அதிரடி சதம்

கிறிஸ்ட்சர்ச், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில்  சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அந்த அணி 364 … Read more

தேசிய அளவிலான கார்பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை, கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய அளவிலான கார்பந்தயம் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று 2-ம் சுற்று போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். இன்று நடைபெற்ற எல்.பி.ஜி. … Read more

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டி; இந்தியா வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு!

தரம்சாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.  இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை … Read more

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி, காயம் காரணமாக இஷான் கிஷன் விலகல்

தர்மசாலா இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற மைதானமான தரம்சாலாவிலேயே நடைபெறுகிறது. இந்த போட்டியானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.  நேற்று நடைபெற்ற  போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. உடனடியாக அவருக்கு களத்தில் இந்திய மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர்.இந்த நிலையில் தற்போது அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் -பெங்களூரு அணிகள் இன்று மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ.டி.கே  மோகன் பகான் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மோகன் பகான் அணி விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி ,7 டிரா ,2 தோல்வி என புள்ளி பட்டியலில் … Read more

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி; இந்தியா வெற்றி பெற 184 ரன்கள் இலக்கு!

தரம்சாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய … Read more

காயமடைந்த பறவையை காப்பாற்றி ,உணவளிக்கும் சச்சின் : வைரலாகும் வீடியோ

மும்பை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்  சச்சின் டெண்டுல்கர் காயமடைந்த பறவையை காப்பாற்றி ,அந்த பறவைக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  கடற்கரை பகுதியில்  காயமடைந்து இருந்த  பறவையைக் கண்ட சச்சின் உடனடியாக அதன் உயிரைக் காப்பாற்ற முயல்கிறார் . அவர் பறவைக்கு சிறிது தண்ணீர் கொடுத்து  பறவையின் உயிரை மீட்க முயற்சி செய்தார் ..பின்னர் அந்த பறவைக்கு உணவளிக்க விரும்பிய  சச்சின் ,அங்குள்ள உணவத்திற்கு சென்று அந்த பறவைக்கு உணவளிக்கிறார். காயமடைந்த பறவையை … Read more

டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு..!

தரம்சாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடக்கிறது. இந்த தொடரை வெல்வது மட்டுமின்றி சர்வதேச 20 ஓவர் … Read more