ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை … Read more

ஆர்சிபியை காலி செய்த எஸ்ஆர்ஹெச்.. 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டம் இன்று (மே 23) லக்னோவின் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஜிதேஷ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிரவிஸ் ஹெட் … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதார் விளையாடுவாரா ? பயிற்சியாளர் விளக்கம்

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் சாய் சுதர்சன் ?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் … Read more

நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் அணியின் பிரச்சனை என்ன?

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, கடந்த 2008ஆம் ஆண்டு முதலே பஞ்சாப் அணியின் கோ-ஓனராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சக உரிமையாளர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த எக்ஸ்ட்ரா அர்டினரி ஜெனரல் மீட்டிங் சட்டபூர்வமல்ல என கூறி  சக உரிமையாளர்கள் மோகித் பெர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.  அக்கூட்டம், நிறுவன சட்டம் … Read more

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவிப்பு

கொழும்பு , சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார். 118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை அறிவிப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் … Read more

ஐபிஎல் 2025: பிளே ஆப் டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!

IPL Playoffs Tickets : ஐபிஎல் 2025 பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை நாளை முதல், அதாவது மே 24 ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்குவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டம் என்பதால் இப்போட்டிகளை ரசிகர்களிடையே பெரும் ஆவல் இருக்கிறது. மே 24 முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிசிசிஐ ஜொமாட்டோவுடன் பிளேஆஃப் கட்டத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜென்சியாக … Read more

ரிஷப் பண்டை அவமானப்படுத்திய கில்? கடுப்பான ரசிகர்கள்.. என்ன நடந்தது?

2025 ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று (மே 22) மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 235 ரன்களை அடித்தது.  அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 202 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. … Read more

ஐபிஎல் அணியின் ஓனர்களை ஏமாற்றிய 3 பிளேயர்கள், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காது..!!

IPL 2025 Latest News : ஐபிஎல் 2025 தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் மிக மோசமாக விளையாடியுள்ளனர். இத்தனைக்கும் 62 கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்து அவர்களை மூன்று அணிகள் வாங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளையும் மோசமான பேட்டிங்கால் ஏமாற்றிய மூன்று பிளேயர்களை இங்கே பார்க்கலாம். 1. ரிஷப் பந்த் ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் … Read more