டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவிப்பு

கொழும்பு , சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார். 118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை அறிவிப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் … Read more

ஐபிஎல் 2025: பிளே ஆப் டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!

IPL Playoffs Tickets : ஐபிஎல் 2025 பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை நாளை முதல், அதாவது மே 24 ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்குவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டம் என்பதால் இப்போட்டிகளை ரசிகர்களிடையே பெரும் ஆவல் இருக்கிறது. மே 24 முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிசிசிஐ ஜொமாட்டோவுடன் பிளேஆஃப் கட்டத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜென்சியாக … Read more

ரிஷப் பண்டை அவமானப்படுத்திய கில்? கடுப்பான ரசிகர்கள்.. என்ன நடந்தது?

2025 ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று (மே 22) மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 235 ரன்களை அடித்தது.  அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 202 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. … Read more

ஐபிஎல் அணியின் ஓனர்களை ஏமாற்றிய 3 பிளேயர்கள், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காது..!!

IPL 2025 Latest News : ஐபிஎல் 2025 தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் மிக மோசமாக விளையாடியுள்ளனர். இத்தனைக்கும் 62 கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்து அவர்களை மூன்று அணிகள் வாங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளையும் மோசமான பேட்டிங்கால் ஏமாற்றிய மூன்று பிளேயர்களை இங்கே பார்க்கலாம். 1. ரிஷப் பந்த் ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் … Read more

ஐ.பி.எல்.2025: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி அதனை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும். அதேவேளை ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த … Read more

ஐரோப்பிய லீக் கால்பந்து: 17 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை கைப்பற்றிய டோட்டன்ஹாம்

மாட்ரிட், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி ஸ்பெயினில் உள்ள சென் மாமிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் யுனைடட் – டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் அணி கைப்பற்றியது. EUROPA LEAGUE … Read more

ஐ.பி.எல் 2025: மாபெரும் சாதனையில் வார்னரை சமன் செய்து கோலியை நெருங்கிய கே.எல்.ராகுல்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 181 ரன் அடித்தால் வெற்றி … Read more

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியது என்ன..?

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 181 ரன் அடித்தால் வெற்றி … Read more

"விராட்டுக்கு எதிராக விளையாட முடியாமல் போவது அவமானம்" – பென் ஸ்டோக்ஸ்!

2025 ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இத்தொடருக்கு முன்பாக இந்திய அணியின் இரு வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை அடுத்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.  விராட் கோலி இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், … Read more