ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கடுமையாக சொதப்பி உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த ஆண்டு இல்லாத வகையில், இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி இருக்கிறார்.  இதுவரை 12 போட்டிகளில் பேட்டிங் செய்து வெறும் 135 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசை 12.27 ஆக உள்ளது. இது … Read more

ஐ.பி.எல்.: அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது

டெல்லி, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் … Read more

எங்களின் அடுத்த ஆண்டுக்கான திட்டம் இது தான் – ஸ்டீபன் ஃப்ளெமிங் முக்கிய தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 சீசன் ஒரு மறக்க வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.  ஐபிஎல் 2025 தொடரில் இருந்து முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டும் இதே போல தோல்வியை பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்து முறை கோப்பையை வென்று இருந்தாலும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறை. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங், பௌலிங் மற்றும் … Read more

தோனிக்கு வயதாகி வருகிறது அதனால்… – இந்திய முன்னாள் வீரர்

சென்னை, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தோனி 17 பந்தில் 16 ரன் … Read more

"சிஎஸ்கே அணி தானாக முன்னேறும்".. தோனி ஓய்வு குறித்து சஞ்சய் பங்கர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடுமையாக சொதப்பி இருக்கும் நிலையில், பலரும் அந்த அணியை விமர்சித்து வருவதோடு,தோனியின் ஓய்வு குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தோனியின் ஓய்வு குறித்து பேசியிருப்பது அவரது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், சிஎஸ்கே அணி தானாக முன்னேறும் என நினைத்து ஓய்வை அறிவித்திருப்பேன் என அவர் கூறி உள்ளார். கடந்த இரண்டு … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு

கராச்சி, வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா … Read more

ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?

Rohit Sharma Operation: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே டி20 அரங்கில் இளம் தலைமுறையினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணி மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளது. Team India: மூத்த வீரர்கள் ஓய்வு  ரவிசந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் வருங்காலம் எப்படி இருக்கும் … Read more

கடைசி போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி – சஞ்சு சாம்சன்

டெல்லி, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ராஜஸ்தான் … Read more

வயதாகிவிட்டது போது.. அணியை விட்டு வெளியேறுங்கள்.. தோனியை அட்டாக் செய்த சீக்கா!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக சொதப்பி உள்ளது. 13 போட்டிகளில் வெறும் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில் பிளே ஆஃப் சுற்றை முதலில் இழந்த அணியும் சென்னை தான். ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையும் ஆகும்.  அதேபோல், புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நிறைவு செய்வதும் இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய ராஜஸ்தான் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர்களுக்கு சிரித்துக் கொண்டே எச்சரிக்கை கொடுத்த எம்எஸ் தோனி

MS Dhoni Warning : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. அந்த போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, சிரித்துக் கொண்டே சிஎஸ்கே பிளேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். “சிஎஸ்கே பிளேயர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பிளேயர்களும் எல்லோரும் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டைத் தேடுகிறார்கள். அதை … Read more