மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்ததால், ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் போர் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என கூறி அட்டவனையும் வெளியிடப்பட்டது.  அதன்படி மீண்டும் ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தபட்டபோது, பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த … Read more

மும்பையின் சாதனையை சமன் செய்த பெங்களூரு அணி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது. அதிகமுறை (10) பிளே ஆப் சுற்றுக்கு … Read more

CSK புள்ளிப்பட்டியலில் முன்னேற இதுதான் ஒரே வழி..

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி உள்ளது சென்னை சூப்பர் கிப்ஸ் அணி. அந்த அணி விளையாடிய 12 போட்டிகளில் வெறும் 3ல் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் சுற்றைவிட்டு வெளியேறிய நிலையில், தொடரை முடிக்கும்போது, குறைந்தபட்சம் கடைசி இடத்தில் முடிகாமலாவது இருக்க வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஒன்று ராஜஸ்தானுடனும், … Read more

திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎல் விதிகளை மீறியதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆன பிறகு சர்ச்சையான முறையில் சில வார்த்தைகளை கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்வேஷ் ரதிக்கு இரண்டு முறை அபராதமும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் … Read more

மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் – திக்வேஷ் ரதி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது, இதன் மூலம் ஐபிஎல் 2025ல் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்நிலையில் சேஸிங்கில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி இருந்தார். 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்திருந்தார். அப்போது கவர் … Read more

கோபத்துடன் வெளியேறிய சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பந்த் தொடர்பாக முக்கிய முடிவு!

ஐபிஎல் 2025 போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதே சமயம் நான்கு அணிகள் இந்த பிளே ஆப் ரேஸில் இருந்து விலகி உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதால் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது … Read more

லக்னோவை தொடரைவிட்டு வெளியே தள்ளிய ஹைதராபாத்.. சஞ்சீவ் கோயங்கா ஷாக்!

2025 ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டம் இன்று (மே 19) லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் … Read more

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ தரப்பில் கூறுவது என்ன?

  ஆசிய கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேஷ் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்று வருகிறது. இச்சூழலில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.  தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், பாகிஸ்தானுடன் இந்தியா எப்படி விளையாடும், இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வருமா? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில் … Read more

குஜராத்துக்கு எதிரான சதம்: ஐ.பி.எல். வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் … Read more

ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்தியா சாம்பியன்

யூபியா, 7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா – நடப்பு சாம்பியன் வங்காளதேசம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. … Read more