மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!
2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்ததால், ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் போர் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என கூறி அட்டவனையும் வெளியிடப்பட்டது. அதன்படி மீண்டும் ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தபட்டபோது, பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த … Read more