ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்தியா சாம்பியன்

யூபியா, 7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா – நடப்பு சாம்பியன் வங்காளதேசம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. … Read more

சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதுவரை 12 லீக் ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியை கடந்த ஆண்டு முதல் ருதுராஜ் கெய்க்வாட்டே வழிநடத்தி வருகிறார். அதன்படி இந்த ஆண்டும் அவரே அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் தோனியிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு தொடரைவிட்டு விலகுவதாக கூறினார்.  இந்த திடீர் விலகலுக்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட காயம் … Read more

ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று: ஒரே இடம்.. 3 அணிகள் போட்டி.. முன்னேறப்போவது யார்..?

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 60 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 10 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முறையே பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விட்டன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் … Read more

18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. முதல் கேப்டனாக வித்தியாசமான சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்

ஜெய்ப்பூர், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷசாங் சிங் 59 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். … Read more

"தோல்விக்கு காரணமே இவர்கள்தான்".. ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஜூன்   3ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. தற்போது குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு போட்டி நிலவி வருகிறது.  இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் உள்ளன. … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஜோடி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் … Read more

அசிங்கத்தை போக்க CSK இதை செய்யணும்… பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

IPL 2025 CSK vs RR: ஐபிஎல் 2025 தொடர் தற்போது ரீ-ஸ்டார்ட் ஆகி இரண்டு நாள்கள்தான் ஆகிறது. இன்னும் 10 லீக் போட்டிகள் மிச்சம் இருக்கிறது. மே 27ஆம் தேதியோடு லீக் சுற்று நிறைவடைகிறது. CSK vs RR: தகுதிப்பெறும் அணிகள் எவை? அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட மூன்று அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராஜ் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் … Read more

IPL 2025: கடைசியாக பிளே ஆப் செல்லப்போவது யாரு? – இந்த ஒரு போட்டி ரொம்ப முக்கியம்!

IPL 2025 Playoff Qualification: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அடுத்து மே 8ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி இடையேயான போட்டி பாதியில் நிறுத்துப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டது. IPL 2025: தகுதிபெற்ற 3 அணிகள் இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மே 17) ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கியது. ஆனால் அன்றும் ஆர்சிபி – … Read more

ரிஷப் பண்ட் லக்னோவில் இருந்து நீக்கம்? அதிருப்தியில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் அடுத்த பாதையில் கடுமையாக சொதப்பி வருகிறது. முதல் 6 போட்டிகளில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி  4 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பெற்றது.  அந்த அணிக்கு இந்த ஆண்டு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் … Read more

"தோனி ஒரு தேசத்துரோகி".. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டனாக இருந்து வருகிறார் எம் எஸ் தோனி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று இரண்டாகி வருகிறது. Same on deshdrohi Dhoni என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான  ஹர்பஜன் சிங், இந்தியா கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்களை ஒப்பிட்டு பேசினார். … Read more