இந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம்.. ரவி சாஸ்திரி!

India Next Test Captain: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இச்சூழலில் இத்தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலி இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை விளையாடுவார் … Read more

ஐபிஎல் 2025 : பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணியும் எத்தனை வெற்றி பெற வேண்டும்?

IPL 2025 Playoff : இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒரு வார இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இருந்தே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் அணி எது, வெளியேறப்போகும் அணி எது என்பது தெரியப்போகும் என்பதால் ஐபிஎல் 2025 இன்று முதல் சூடுடிபிக்கப்போகிறது. 13 லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், 10 அணிகளில் ஏழு அணிகள் பிளேஆஃப் இடத்திற்கான போட்டியில் உள்ளன. முன்னாள் சாம்பியன்களான சென்னை … Read more

ஐபிஎல் 2025 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விழுந்த அடி.. 3 முக்கிய பிளேயர்கள் இல்லை

Delhi Capitals IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் பல்வேறு ஏற்பாடுகளுடன் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது கொஞ்சம் பின்னடைவாகியுள்ளது. ஏனென்றால் அந்த அணியின் ஸ்டார் பவுலர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் விளையாட வர மாட்டேன் என கூறிவிட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மே 30, 2025 அன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ‘ஏ’ அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முக்கிய உள்நாட்டு மற்றும் சில சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டிகள் நிறைவடைந்ததும் … Read more

ஐ.பி.எல்.2025: டெல்லி அணியிலிருந்து முன்னணி வீரர் விலகல்

சிட்னி, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் … Read more

ஆர்சிபிக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கேகேஆர் எதிரான போட்டி நடைபெறுமா?

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  இதையடுத்து போர் முடிவுக்கு வந்ததால், ஐபிஎல் தொடர் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் (மே 17) ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகள் நடைபெற … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் மறுபடியும் அயர்லாந்து … Read more

’ஐபிஎல் விளையாட இந்தியா போகாதீங்க..’ முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பிளேயர் பகீர் கருத்து

IPL Latest News : இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, ஐபிஎல் 2025 சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது போட்டி மே 17, அதாவது நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட பிறகு, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் சென்ற நிலையில் இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், சில வீரர்கள் காயம் மற்றும் சர்வதேச போட்டிகளின் காரணமாக ஐபிஎல் விளையாட வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் … Read more

ஷான் டெய்டின் அனுபவம் எங்களுக்கு உதவும் – வங்காளதேச வீரர்

டாக்கா, வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது (நாளை) யு.ஏ.இ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தானுக்கு செல்லும் வங்காளதேச அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய … Read more

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வங்காளதேச வீரர்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சிறந்த … Read more