மகளுக்கு தவறான பாதையை காட்டியதாக தாயை கேலி செய்த ஊர் மக்கள் – சோகத்தை கடந்து சாதித்த அர்ச்சனாதேவி
புதுடெல்லி, ஜூனியர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் 18 வயதான அர்ச்சனா தேவி, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ரதாய் புர்வா என்ற கிராமத்தை சேர்ந்தவர். தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே புற்றுநோய்க்கு தந்தையை பறிகொடுத்தவர். ஒரு நாள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் அடித்த பந்தை எடுக்க சென்ற போது பாம்பு கடித்து அவரது சகோதரர் புத்திர்ராம் மரணம் அடைந்தார். இத்தகைய மீளா … Read more