இன்னும் முடியல.. மழை பெய்யும்! எங்கெல்லாம்? சென்னையில் வானிலை எப்படி?
Tn Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tn Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்தது ரூ.3,000 வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
Tamil Nadu New Panchayat Unions : தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களில் புதிய ஒன்றியங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Last Date to Submit Voter SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிகிறது. உங்கள் பெயர் நீக்கத்தைத் தவிர்க்க உடனடியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.
Tamil Nadu DGP In-Charge: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், அவரது பொறுப்பை அபய் குமார் சிங் ஐபிஎஸ் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
AIADMK General Council Meeting: அதிமுகவின் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 16 தீர்மானங்கள் குறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ரயிலில் பயணித்தால் மட்டும், உங்களுக்குக் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட சுவையான உணவு முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
Edappadi Palanisamy: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளை கைப்பற்றும் என கூறி, அதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் கணக்கையும் சொன்னார். அது நடக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Re-Appointment Teachers Salary: கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் சிபிஎஸ் ஆசிரியர்களுக்கு மறுநியமனக் காலத்தில் இறுதியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியப் பிடித்தம் நீக்கம் குறித்த உத்தரவு விவரம்.
டித்வா புயல் காரணமாக, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் ஏக்கர் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இந்த பாதிப்பினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.