கனமழை | கன்னியாகுமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் சூழந்துள்ளது. வெள்ள நீரில் சிக்கியிருப்பவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர். கனமழையின் காரணமாக, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. … Read more

ஆமைக்கறி சமைத்து சாப்பிட்டவர்கள் யார்? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

Mudumalai forest: வன பகுதியில் ஆமையை வேட்டையாடி சமைக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலான நிலையில்,முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர்கள் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.  

ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தாமதிக்கும் தேனி உள்ளாட்சி அமைப்புகள்

கூடலூர்: பாத யாத்திரையாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் தாமதித்து வருகின்றன. இதனால் கட்டணக் கழிப்பறைகள் இந்த வழித்தடத்தில் அதிகரித்து வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி மாலை மண்டல பூஜை வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டம் சபரிமலைக்கான முக்கிய வழித்தடம் என்பதால் … Read more

ஒசூர்: மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை கண்டித்த கணவர் கொலை

Hosur Husband Killed: ஒசூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை கணவர் கண்டித்த நிலையில், தூங்கிக்கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விலங்குகள், பறவைகளிடம் இருந்து பயிர்களை காக்க நவீன இயந்திரம்: மதுரை பொறியாளரின் கண்டுபிடிப்பு

ம்துரை: மதுரையில் மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் அவரது நண்பர்களுடன் இணைந்து விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ‘பஞ்சுர்லி’ என்னும் சூரிய மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய நவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் மட்டுமின்றி, பறவைகள், விலங்குகள் கூட விவசாயத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கை சீற்றங்கள், விலங்குகளை மீறி விவசாயிகள் பயிர்களை விளைவித்து அறுவடை செய்து சந்தைக்கு கொண்டுவது, ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாயின் பிரசவ வலிக்கு சமமானதாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் … Read more

வானிலை முன்னறிவிப்பு | அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிச.18), கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு … Read more

அடுத்த 48 மணிநேரமும் மழை தான்… தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – முழு விவரம்

Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை தொடங்கியது. இந்தப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடைவிடாது மழை … Read more

சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் – காரணம் இதுதான்!

Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.

“அவதூறு பேசி அரசியல் செய்வோரை புறந்தள்ளி இளைஞரணி மாநாட்டில் சந்திப்போம்” – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசு திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த அறை” என்று கூறியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். வரலாறு காணாத கனமழையை மிக்ஜாம் புயலின் எதிரொலியாக அல்ல.. அல்ல.. … Read more