மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளை 2025 டிசம்பரில் முடிக்க இலக்கு
மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் 2025-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடை்நது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டு போக்குவரத்து நெரிசல் போராட்டத்துக்கு இந்த மேம்பாலத்தால் தீர்வு ஏற்பட உள்ளது. மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பிருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாக சிம்மக்கல் … Read more