மிக்ஜாம் பாதிப்பு | நடைபாதை வியாபாரிகளின் சிறப்பு கடனுதவிக்கு நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு சிறப்பு கடனுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னை, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை விற்பனை … Read more

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா தயாரிப்பாளரான துரை தயாநிதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் … Read more

2015 சென்னை வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்டதா? எஸ்.பி.வேலுமணி விளக்கம்

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே சென்னை மழை பாதிப்புகளுக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.  

4 மாவட்டங்களில் 37,751 பேரை பரிசோதித்ததில் 1,055 பேருக்கு காய்ச்சல்: அமைச்சர் தகவல் @ சென்னை வெள்ளம்

சென்னை: “மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களில் அனுப்பப்பட்டத்தில் 37,751 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அமைச்சர் மா.சுப்பிரமணியன் (06.12.2023) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களை மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், … Read more

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்? தற்போதைய நிலை என்ன?

Vijayakanth Discharged from Hospital: நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

“ராமஞ்சேரி – திருத்தண்டலம் பகுதியில் புதிதாக பெரிய ஏரி” – அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

சென்னை: “ராமஞ்சேரி – திருத்தண்டலம் பகுதி மக்கள் ஒப்புக்கொண்டால்தான், மிகப் பெரிய – பிரமாண்டமான ஓர் ஏரியை, தமிழகத்தில் உள்ள ஏரிகளிலேயே பெரிய ஏரி ஒன்றை உருவாக்க முடியும்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். புழல் ஏரியின் ஒரு பகுதியில் பக்கவாட்டு தாங்கு சுவர் உடைந்திருந்த நிலையில், அந்தப் பகுதியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அமைச்சர் துரைமுருகன் … Read more

பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவனை தேர்வு எழுத விடாமல் செய்த பள்ளி நிர்வாகம்!

பள்ளி கட்டணம் கட்டாத காரணத்தினால் 8 ஆம் வகுப்பு மாணவனை 3 பாடங்களுக்கு மாதாந்திர தேர்வு எழுத விடாமல் தடுத்த தனியார் பள்ளி நிர்வாகம். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: புதிதாக தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது 2018 மே 22, 23-ல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் … Read more

தொடரும் மீட்பு பணிகள்: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை

சென்னை: புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (டிச.8) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச.4 முதல் டிச.7 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் … Read more

“மிக்ஜாம் நிவாரண நிதி… தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் உறுதி” – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: “சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் ஆகிய பொது கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,060 கோடியை வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக இன்று 450 கோடி ரூபாயை அளித்தமைக்கு, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் … Read more