யாரும் வரல… போனும் எடுக்கல… டாஸ்மாக் மட்டும் இருக்கு – சென்னையில் மக்கள் போராட்டம்!

Chennai Rains: சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காத கோபத்தில் மக்கள் சாலையில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (டிச.5) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் தீவிர புயல் தெற்கு ஆந்திரா கடற்கரையை … Read more

தமிழ் நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர், 4% பகுதிகளில் மின்தடை: தமிழக அரசு அப்டேட் @ மிக்ஜாம் பாதிப்பு

சென்னை: அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அடையாற்றில் 37,000 கன அடி… – சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா … Read more

சென்னையில் அடுத்து மழை இருக்கா…? முழு வானிலை நிலவரம் இதோ!

Chennai Weather: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மொத்த பகுதிகளுக்குமான முழுமையான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

‘ரூ.20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சேதம்’ – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை @ சென்னை வெள்ளம்

சென்னை: தனது ‘தேசாந்திரி’ பதிப்பகத்தின் குடோனுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் சேதமானதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “புத்தகங்களை இழந்தோம். கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. … Read more

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… மற்ற மாவட்டங்களுக்கு?

Chennai Floods: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 7) விடுமுறை வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை வெள்ளமும் பாதிப்பும் – உங்கள் பகுதி எப்படி?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு இயந்திரம் ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனினும், பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்கள் பகுதியில் மழைநீர் தேக்கத்தின் நிலை என்ன? அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் எவ்வாறு உள்ளன? மின்வசதி, … Read more

'உடனடியாக நிதி வழங்கவும்…' பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

Chennai Floods: ‘மிக்ஜாம்’ புயல்‌ வெள்ளத்தால்‌ ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய்‌ 5,060 கோடி வழங்கிடக்‌ கோரி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌, பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை” – அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் நிலவும் கடும் பால் தட்டுப்பாடு காரணமாக கூடுதல் விலைக்கு யாரேனும் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் நேற்று முன் தினம் (டிச.04) சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இன்று வரை தண்ணீர் வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே … Read more