“இது தவறான முன்னுதாரணம்” – அமலாக்கத் துறை அலுவலக சோதனை குறித்து தமிழிசை கருத்து

புதுச்சேரி: அசாம் மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர் மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்திருந்த அசாம் மாநிலத்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: “நான் முழு நேர ஆளுநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்களை சென்று பார்ப்பதில் என்ன தவறென்று எனக்கு தெரியவில்லை. மக்களை நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். கேள்வியும் கேட்கின்றனர். நேரடியாக … Read more

“அவசியமின்றி வெளியே வராதீர்கள்” – சென்னை காவல் துறையின் புயல், மழை முன்னெச்சரிக்கை குறிப்புகள்

சென்னை: தமிழகத்தில் கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கையை ஒட்டி, சென்னை காவல் துறை சில அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

புயல் முன்னெச்சரிக்கை – 118 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

சென்னை: புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிச.3) புயலாக வலுப்பெற்று டிச.4-ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, 5-ம் தேதி நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை … Read more

“இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி” – விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா தகவல்

சென்னை: “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “2 தினங்களுக்கு முன்பு நான் இதே போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டேன். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அதில் கேட்டுக்கொண்டேன். ஆனாலும், தொடர்ந்து, ட்ரக்யாஸ்டமி செய்யப்பட்டதாகவும், … Read more

சிபிஐக்கு மாறும் அமலாக்கத்துறை லஞ்ச வழக்கு! அடுத்த திருப்பம் என்ன?

ED Raid Tamilnadu: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது. வழக்கு சிபிஐக்கு மாற்றமா? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன? முழு விவரம்!  

டிச.4-ல் அதி கனமழை அலர்ட் – 118 ரயில்கள் ரத்து முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை | புயல் அப்டேட்

ஆந்திராவில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி புயல் கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக, வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 118 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரையிலான கனமழை தொடர்பான அப்டேட்ஸ் இங்கே… புயல் நிலவரம்: டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக … Read more

அடுத்தடுத்து சிக்கப்போகும் அமலாக்கத்துறை அதிகாரிகள்? சம்மன் அனுப்பும் லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்சப்புகாரில் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.   

“வெள்ளை அறிக்கை வெளியிடுக” – அமலாக்கத் துறை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: “மோடி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய அரசின் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.3 … Read more

விஜயகாந்தின் உடல் நிலை கவலைக்கிடமா? பிரேமலதா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!

Vijayakanth Health Update: கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

தேங்கும் மழைநீர், ஃபார்முலா 4 ரேஸ், அண்ணாமலை ‘மெச்சூரிட்டி’ – இபிஎஸ் சரமாரி விமர்சனம்

சேலம்: “சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்கிறாரா? எதுவுமே கிடையாது” என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும், தேங்கும் மழைநீர், ஃபார்முலா 4 ரேஸ் தொடர்பாக திமுக அரசை சரமாரியாக சாடிய அவர், அண்ணாமலை ‘மெச்சூரிட்டி’ குறித்தும் கருத்து தெரிவித்தார். சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர … Read more