கண்டதேவி கோயிலில் ஜன.21-ல் புதிய தேர் வெள்ளோட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
மதுரை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜனவரி 21-ல் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் பழைய தேர் பழுதான நிலையில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டம் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் மனு தாக்கல் … Read more