2026ல் பாமக – திமுக கூட்டணி? ராமதாஸ் சொன்ன முக்கிய பதில்!
தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், 10.5சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் போராடுவதற்கு தயார், வன்னிய மகளிர் பெருவிழாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், 10.5சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் போராடுவதற்கு தயார், வன்னிய மகளிர் பெருவிழாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.
சென்னை: பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில் 10-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு, பகலாக அங்கேயே தங்கி, நேற்றும் 10வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் … Read more
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, பலரும் சில முக்கிய எண்களை பதிவு செய்வதில் தவறு செய்வதாக அரசு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
நாகப்பட்டினம்: சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு ஆட்சி செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டுள்ளது. அந்த … Read more
பெண்களுக்கு புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவோ ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டும் திமுக அரசின் செயல்பாடுகளே முனைவர் வசந்தி தேவிக்கு செலுத்தும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்று முதல்வர் பேசியதாவது: கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படும் ஆயுதமாவோ இல்லாமல் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். கல்விதான் அவர்களுக்கான ஆயுதம். அதுதான் … Read more
மயிலாடுதுறை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் 8-வது மகளிர் பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறி, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை உதாரணமாக காட்டினார். தமிழகத்தில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்காக பெரிய போராட்டம் நடத்த தயாராக … Read more
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்ததால்தான் களத்தில் உத்வேகத்துடன் செயல்பட முடிந்தது என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார். சென்னை ஐஐடியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மையமான ‘அக்னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ராணுவ தளபதி உபேந்திர திவேதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மையத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அடுத்த நாளான … Read more
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 6 முக்கிய நாட்களில் தமிழகத்தில் உள்ள 12,482 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். இக்கூட்டங்களின் வாயிலாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அந்த வகையில், வரும் ஆக. … Read more
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர். படகிலிருந்த டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45), … Read more