சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின விழா: ஆளுநர், காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின விழாவை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர்,தமிழக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்த தினம்தேசிய ஒற்றுமை தினமாக நேற்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கிண்டி ராஜ்பவன் பிரதான நுழைவு வாயில் அருகே உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய … Read more