நீலகிரி மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் அமல்: மண்டல துணை இயக்குநர் தகவல்
கோவை: நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.1) முதல் இஎஸ்ஐ திட்டம் அமலாவதாக கோவை இஎஸ்ஐசி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கு மருத்துவப் பயன்கள் மற்றும் நோய் கால பயன், பேறுகால உதவி, தற்காலிக அல்லது நிரந்தர ஊன பயன், சார்ந்தோர் உதவி பயன்கள் வழங்குவதே இஎஸ்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பத்து அல்லது அதற்கும் … Read more