பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபம் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த ரூ.1.55 கோடியில் இரண்டு மண்டபங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ம்ஆண்டு அக்டோபர் … Read more