சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்
சென்னை: சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா, என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் … Read more