சென்னை – திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலில் ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா? – எதிர்பார்ப்பில் சாமானிய ரயில் பயணிகள்
சென்னை: சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலில் சாமானிய மக்களும்பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நவீன வசதிகளுடன் அதிவிரைவு ரயிலாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது, 34 ‘வந்தே பாரத்’ ரயில்கள்இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, விஜயவாடா – சென்னை சென்ட்ரல் இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. வழக்கமான … Read more